இந்த நாள் இனிய நாள்.
29.01.2017
ஞாயிற்று கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – பொறுமை அவசியம், கோபம் தவிர்த்தல், அசைவம் வேண்டாம்.
பரணி – விரயம், தொழில் செய்யும் இடத்தில் கவனம் .
கார்த்திகை – புதிய முடிவு எடுக்க வேண்டாம்.
ரோகிணி – நற்செய்தி.
மிருகசீரிடம் – வாகனத்தில் கவனம் .
திருவாதிரை – வயிற்று வலி, உடல் நிலை கவனம் , புதிய தொழில் வாய்ப்பு .
புனர்பூசம் – மகிழ்ச்சி.
பூசம் – வாகனத்தில் கவனம் .
ஆயில்யம் – லாபம்.
மகம் – மகிழ்ச்சி, லாபம்.
பூரம் -எதிர்பாராத வரவு, நடப்பவை எல்லாம் நன்மைக்கே.
உத்திரம் – கடன், பொறுமையாக இருத்தல் அவசியம்.
அஸ்தம் – கோபம் வேண்டாம்.
சித்திரை – வீண் விவாதம் வேண்டாம்.
சுவாதி – மகிழ்ச்சி.
விசாகம் – பயணம் .
அனுசம் – எதிர்பாராத சிக்கல்.
கேட்டை – லாபம்.
மூலம் – குழந்தையால் மகிழ்ச்சி.
பூராடம் – மகான் தரிசனம்.
உத்திராடம் – சர்ச்சை.
திருவோணம் – மன உளைச்சல் .
அவிட்டம் – தன வரவு.
சதயம் – உதவி உண்டு.
பூராட்டாதி – உடன் பிறப்பு உடல்நிலை கவனம் .
உத்திரட்டாதி – தொழில் வாய்ப்பு பற்றி பேசலாம்.
ரேவதி – பயணம் ,பதவி உயர்வு / புதிய தொடர்பு நண்பர்களால் உதவி.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.