இந்த நாள் இனிய நாள்.29.01.2017

Spread the love

​இந்த நாள் இனிய நாள்.

29.01.2017

ஞாயிற்று கிழமை

நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – பொறுமை அவசியம், கோபம் தவிர்த்தல், அசைவம் வேண்டாம்.

பரணி – விரயம், தொழில் செய்யும் இடத்தில் கவனம் .

கார்த்திகை – புதிய முடிவு எடுக்க வேண்டாம்.

ரோகிணி – நற்செய்தி.

மிருகசீரிடம் – வாகனத்தில் கவனம் .

திருவாதிரை – வயிற்று வலி, உடல் நிலை கவனம் , புதிய தொழில் வாய்ப்பு .

புனர்பூசம் – மகிழ்ச்சி.

பூசம் – வாகனத்தில் கவனம் .

ஆயில்யம் – லாபம்.

 மகம் – மகிழ்ச்சி, லாபம்.

பூரம் -எதிர்பாராத வரவு, நடப்பவை எல்லாம் நன்மைக்கே.

உத்திரம் – கடன், பொறுமையாக இருத்தல் அவசியம்.

அஸ்தம் – கோபம் வேண்டாம்.

சித்திரை – வீண் விவாதம் வேண்டாம்.

சுவாதி – மகிழ்ச்சி.

விசாகம் – பயணம் .

அனுசம் – எதிர்பாராத சிக்கல்.

கேட்டை – லாபம்.

மூலம் – குழந்தையால் மகிழ்ச்சி.

பூராடம் – மகான் தரிசனம்.

உத்திராடம் – சர்ச்சை.

திருவோணம் – மன உளைச்சல் .

அவிட்டம் – தன வரவு.

சதயம் – உதவி உண்டு.

பூராட்டாதி – உடன் பிறப்பு உடல்நிலை கவனம் .

 உத்திரட்டாதி – தொழில் வாய்ப்பு பற்றி பேசலாம்.

ரேவதி – பயணம் ,பதவி உயர்வு / புதிய தொடர்பு நண்பர்களால் உதவி.

நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *