1.43 நாட்களுக்குத் தொடர்ந்து நாய்க்கு சப்பாத்தி அல்லது ரொட்டி கொடுக்கலாம்.
2.வெள்ளை அல்லது கருப்பு எள் தானமளிக்கலாம்.
3.ஒரு வெள்ளி நாணயத்தைப் பட்டு நூலில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
4.பாய்,தரை விரிப்பு,போர்வை இவற்றை ஆன்மீக அல்லது புனித ஸ்தலங்களுக்கு தானமளிக்கலாம்.
5.வெள்ளி மோதிரம் அணியலாம்.
6. விநாயகர் அல்லது காலபைரவரைத் தொடர்ந்து வழிபட நல்ல பலன்களைத் தரும்.
7.காலபைரவருக்கு வாழை இலையில் பச்சரிசி பரப்பி அளிக்கலாம்.
8.திரயோதசி திதியில் விரதம் இருக்கலாம்.
9.மாலை வேளையில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றலாம்.
10.பிராமணர் அல்லது பூசாரிக்கு சர்க்கரை (சீனி) தானமளிக்கலாம்.
11.காலை மாலை பெற்றோரின் காலில் விழுந்து அவர்கள் ஆசியைப் பெறலாம்.
12.சுமங்கலிப் பெண்களுக்கு எள்ளுருண்டை தானம் செய்யலாம்.
13.பச்சை நிற கர்சீப் வைத்துக் கொள்வது நல்லது.
14.ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னிப்பெண்களுக்கு லசி வழங்கலாம்.
15.ஒரு ஐஸ் கட்டியை நாலு துண்டாக உடைத்து அதை ஓடும் நீரில் போட்டு விடவும்.
16.வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது.
17.வெண்பட்டு நூலை கையில் கட்டிக்கொள்ளவும்.
18.காதில் தங்கக் கம்மல்,கடுக்கன் அணியலாம்.
19.பஞ்சலோகத்தில் செய்யப்பட மோதிரம் அல்லது காப்பு அணியலாம்.
20.வாழைப்பழம்,கோதுமை இவற்றை ஒரு மஞ்சள் தியில் வைத்து பிராமணர் அல்லது பூசாரிக்கு தானமளிக்கலாம்.
21.மஞ்சள் சந்தனம் நெற்றில் இட்டுக் கொள்ளவும்.