தாயே
நீயே துணை,
ஒவ்வொரு நிகழ்வுகளிலும் எனக்கு துணை புரிகிறாய்,
நிகழ்வுகளின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கிறாய்,
உன் பாதம் பணிந்த நாளும்
மகிழ்ச்சியே தாயே,
இனி வரும் காலமும் இப்படியே அமைத்துப் கொடுப்பாய் என
எண்ணுகிறேன் தாயே
#ஜோதிடர் #பொதுவுடை மூர்த்தி