பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன்

Spread the love

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய திருநாள் வாழ்வில் எல்லா வளமும் அளிக்கும்.

வாழ்வில் ஒவ்வொரு தருணமும் ஏதோ ஒன்றை அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நாம் தான் காரணம் ஏனென்றால் அதை ஈர்த்தது நம்முடைய எண்ணங்கள் தான் என்பதை தான் உணர வேண்டும்.

எல்லா செயல்களையும் நம்முடைய எண்ணங்கள் தான் காரணம் புரிந்து கொள்ளவும்.

வாழ்வில் நடக்க வேண்டிய ஒரு செயலை அதன் எண்ண அலைகளை நேர்மறையாக கட்டளையாக பிரபஞ்சத்திற்கு அனுப்பினால் அது நேர்மறை செயலாக்க திருப்பி உங்களை வந்து சேரும்.

நடக்கக்கூடிய மனம் விரும்பக்கூடிய ஒரு செயலை கட்டளையாக அல்லது அந்த செயல் முடிந்துவிட்டதாக கிடைத்துவிட்டதாக மனம் நம்பினால் கண்டிப்பாக நேர்மறையான எண்ணம் வாழ்வில் ஒரு போதும் தோற்காது.

உங்களுடைய எண்ணங்களே வலிமை கொண்டது.

எல்லா வளமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் அப்படி கிடைக்க வேண்டுமென்றால் கூட்டுப் பிரார்த்தனை அல்லது பிரபஞ்ச ஈர்ப்பு விதி கண்டிப்பாக தெரிந்தவர்கள் மட்டுமே வாழ்வில் எல்லா வளத்தையும் எளிமையாக இருக்க முடியும் .

சந்தோஷமான நேர்மறையான எண்ணங்கள் வாழ்வில் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று சந்தோசமாக வாழ முடியும்.

நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் உன்னால் மட்டுமே எல்லாம் சாத்தியம் ஒவ்வொரு செயலையும் உன்னோடு உன் துணையோடு நான் செய்ய விரும்புகிறேன் சந்தோஷமாக வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெறுவீர்கள் அன்புடன் உங்கள் #பொதுவுடைமூர்த்தி #வேதாரண்யம் மகிழ்ச்சி

#9940771415

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *