உண்மை சம்பவம்

அனுபவ கட்டுரை :

ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையிலிருந்து ஒரு போன்,

செய்தியை சொல்லவும் என்றேன்.

எனக்கு வலது கையில் எப்போதும் வலி என்னால் தாங்க முடியவில்லை அதற்கு தங்களிடம் பார்க்க வேண்டும் என்று கூகையில்,

(சென்னை பிரபல நபரின் பெயரைக் கூறிக் கொண்டார்.)

பதினைந்து நாள் கழித்து தேதியை கூறி விட்டேன்,

அன்றைய நாளில் அப்பாவும், மகனும் வந்து அமர்ந்தனர்,

நான் பார்க்காத மருத்துவமனை இல்லை, மருத்துவர் இல்லை, மற்றும் கூறிக் கொண்டே இருந்தார்,

அவரின் அன்றைய நாள் நிகழ்வு வரை தனியாள் மதிப்பீடு செய்து கொண்டேன்,

தற்போது உடலில் பிரச்சினை அதுவும் கை மட்டும் எப்போதும் வலி என்ற பிரச்சினையின் தாக்கம் அறிந்து கொண்டு,

ஆழ்மன பயிற்ச்சியாளர் சி.பொதுவுடை மூர்த்தி வேதாரண்யம்.

ஆழ்மனம் சிகிச்சை தொடங்கியாச்சு,

கண்கள் மூடியன,

ஆழ்நிலைக் காண சத்தம் ஒலிக்க தொடங்கியது,

வயதுகளின், காலம் குறைய தொடங்கியது,

கேட்கும் கேள்விகளும் பதில்களும் மாறி மாறி அமைந்தது,

அவரின் வயது 14,

9ம் வகுப்பு படிக்க போகும் போது பஸ்லில் மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற போது இரு வேறு விபத்துகளை கண் முன்னே பார்க்கிறார்,

கண் முன்னே விபத்தில் சிக்கியவர்கள் இறந்து போக,

அழுகை வேற

கேரளாவின் ஒரு குடும்பம் சுற்றுலா பயணிகள் காரில் பயணம், லாரி மோதல் அதில் ஒருவருடைய கை மட்டும் துடித்த ஒரு விஷயத்தை தன் கண் முன்னே பதிய வைத்து விட்டார்,

அதன் பிறகு அந்த கையின் ஞாபகம் தன் கையின் மீது உணர்வுகளை எற்படுத்தியுள்ளார் அன்று முதல் ஆரம்பம்

தெரிந்துவிட்டது பிரச்சினை

வலியை நீக்குதல்,

விபத்தின் முந்தைய நாள் சென்று இது மாதிரியான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை,
என கூறுதல்,

கையின் வலி நீக்கப்பட்டுவிட்டது என உணர வைக்கும் இடம் ஆழ் மனதில் இப்போது அன்றைய நாளுக்கு வந்து இப்போது

வலி எப்படி உள்ளது என்றேன்,

வலி இல்லை என்றார்

அவர்களின் முகத்தில எற்பட்ட சந்தோஷம் நம்ளை நூறு வருடம் வாழ வைக்கும்,

வாழ்வில் இது போன்ற செயல்கள் செய்ய அனுமதி அளித்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் பல

இது உண்மை சம்பவம்,

இது போல பல அனுபவ கட்டுரை உங்களின் விருப்பத்திற்கு எற்ப விரைவில்,

இது போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ள

பின்னோட்ட பதிவுகள் செய்யவும்,

நட்புடன்:

ஜோதிடர் சி. பொதுவுடை மூர்த்தி ஆழ்மன பயிற்சியாளர்,
பட்டுக்கோட்டை , வேதாரண்யம்.

தொடர்புக்கு: 9788518230.

பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய திருநாள் வாழ்வில் எல்லா வளமும் அளிக்கும்.

வாழ்வில் ஒவ்வொரு தருணமும் ஏதோ ஒன்றை அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நாம் தான் காரணம் ஏனென்றால் அதை ஈர்த்தது நம்முடைய எண்ணங்கள் தான் என்பதை தான் உணர வேண்டும்.

எல்லா செயல்களையும் நம்முடைய எண்ணங்கள் தான் காரணம் புரிந்து கொள்ளவும்.

வாழ்வில் நடக்க வேண்டிய ஒரு செயலை அதன் எண்ண அலைகளை நேர்மறையாக கட்டளையாக பிரபஞ்சத்திற்கு அனுப்பினால் அது நேர்மறை செயலாக்க திருப்பி உங்களை வந்து சேரும்.

நடக்கக்கூடிய மனம் விரும்பக்கூடிய ஒரு செயலை கட்டளையாக அல்லது அந்த செயல் முடிந்துவிட்டதாக கிடைத்துவிட்டதாக மனம் நம்பினால் கண்டிப்பாக நேர்மறையான எண்ணம் வாழ்வில் ஒரு போதும் தோற்காது.

உங்களுடைய எண்ணங்களே வலிமை கொண்டது.

எல்லா வளமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் அப்படி கிடைக்க வேண்டுமென்றால் கூட்டுப் பிரார்த்தனை அல்லது பிரபஞ்ச ஈர்ப்பு விதி கண்டிப்பாக தெரிந்தவர்கள் மட்டுமே வாழ்வில் எல்லா வளத்தையும் எளிமையாக இருக்க முடியும் .

சந்தோஷமான நேர்மறையான எண்ணங்கள் வாழ்வில் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று சந்தோசமாக வாழ முடியும்.

நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் உன்னால் மட்டுமே எல்லாம் சாத்தியம் ஒவ்வொரு செயலையும் உன்னோடு உன் துணையோடு நான் செய்ய விரும்புகிறேன் சந்தோஷமாக வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெறுவீர்கள் அன்புடன் உங்கள் #பொதுவுடைமூர்த்தி #வேதாரண்யம் மகிழ்ச்சி

#9940771415

கட்டளை எங்கிருந்து வருகிறது

அனைவருக்கும் வணக்கம்

இன்றைய பதிவு ஒரு ஜாதகத்தில் முக்கியமாக லக்கினத்தை வைத்து ஜாதகரை பற்றியும் ராசியை வைத்து ஒருவருடைய நடைமுறை எண்ணங்களையும் பார்க்கலாம். ராசிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு அவர்களுடைய வாழ்வியல் இடர்பாடுகளை எடுத்து குறிக்கும் உதாரணமாக மேஷ லக்னம் தனுசு ராசி என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒன்று மற்றும் ஒன்பதாம் பாவங்கள் இயக்குகிறது இந்த பிறவி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து சுகங்களையும் ஆனால் ஆனால் சூரியன் என்ற ஆத்ம கிரகம் இரண்டு தொடர்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் சூரியன் சந்திரன் லக்னம் இம்மூன்று இருக்கும் தொடர்பு முதல் பாவகம், ஐந்தாம் பாவகம், 9ம் பாவகம், தொடர்புகொள்ளுதல் தொடர்பு கொள்கிறது நல்லது 1 4 7 10 ஆம் பாவத்தில் தொடர்பு வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பிறவியில் அந்த ஜாதகர் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எல்லா வளமும் கிடைக்கும் ஆனால் லக்னத்திற்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கக்கூடிய பாவங்கள் பாவகத்திற்கு 3 6 8 12 இருந்தால் அந்த ஜாதகர் எந்த தசா புத்தியில் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள் மேலும் அவர்கள் வாழ்வியல் முறை தெரியாமல் உடலுக்கு மனசுக்கு அல்லது சுற்றுப்புற சூழ்நிலை யோடு ஒத்துப்போகாமல் தனித்து நின்று தனக்குத்தானே தண்டனை கொடுத்து கொள்வார்கள் கேட்டால் நான் அப்படித்தான் நான் இருப்பேன் என்னை ஒருபோதும் மாற்ற முடியாது என் விதி இப்படித்தான் தெரிந்தும் கஷ்டப்படுவார்கள் நல்லது காலத்தின் விதியை உணராமல் கஷ்டப்படுவார்கள் வாழ்வியல் உண்மை என்பது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அது நல்லதா கெட்டதா என்று ஆய்வு செய்யும் போது உங்கள் மனம் என்ன முடிவு செய்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் இதை நீங்கள் விதி என நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் காலத்தின் விதி உங்களை இதுபோன்று நினைக்கலாம் இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் அவருடைய மனதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் அவர்கள் கட்டளை எங்கிருந்து வருகிறது என்பதை யோசித்துக் கூறுங்கள்.

தொடரும்

அன்புடன்

சி.பொதுவுடை மூர்த்தி உளவியல் ஆராய்ச்சியாளர், ஆழ்மன ஆராய்ச்சியாளர்.