அனைவருக்கும் வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார் தஞ்சாவூர். ஒரு முருக பக்தரை பற்றி அறிந்து கொள்ளபோகிறோம். 16 வருடங்களாக மாலை அணிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கும் பழனிமலைக்கு சென்று வருகிறார்.முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல் ஸ்ரீபாலதண்டாயுதபாணி அருள் பெற்று அவர் உருவாக்கிய ஜோதிட முறையான அட்சய லக்ன பத்ததி … [Read more...] about முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்
வாஸ்து
கடன் தீர்க்கும்
கடன் தீர்க்கும் முறைகள் :- 1. ஒவ்வொரு மாதமும் வரும் மைத்ர முகூர்த்ததில் வாங்கிய கடனின் ஒரு சிறு பகுதியாவது செலுத்தி விடுங்கள். 2. பணப்பெட்டியில் சிறிது உலர் திராட்சை வைத்திருங்கள். 3. வீட்டில் ஊறுகாய் இருக்க வேண்டும். குபேரனுக்கு மிகவும் பிடித்தது ஊறுகாய் ஆகும். 4. வீட்டின் ஈசான்ய பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 5. பணப்பெட்டியில் 9 காரட் கார்னெட் … [Read more...] about கடன் தீர்க்கும்
மண மேடை-யும் வாஸ்து -வும்….
மண மேடை-யும் வாஸ்து -வும்.... முகூர்த்தக்கால் நட்டு, பின் பந்தல் போட வாஸ்து அளவு உண்டு. 32×32 அடி ..பிற 64×64 என்ற அளவிலும் பந்தல் அமைக்க சிறப்பான அளவாகும். மற்ற அளவுகள் உண்டு. அடுத்துப் பதிவிடுகிறேன். பந்தல் அளவை நிலத்தில் குறிக்கிற போது ஈசானம் பாகத்தின் அளவை அரைக்கால் கூட்டி அளவிட வேண்டும். பந்தல் போட்டாயிற்று...! மணமேடை எங்கு அமைக்க வேண்டும்? பந்தலின் பிரம பாகத்தில். அதன் … [Read more...] about மண மேடை-யும் வாஸ்து -வும்….
வாஸ்து விதிகள்
நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள். ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும். இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் … [Read more...] about வாஸ்து விதிகள்