ஜாதக ஆய்வு:

Spread the love

ஜோதிட அன்பர்களுக்கு வணக்கம்
= = = = = = = = = = = = = = = = = = = =
29-4-2018 முதல்
கேள்வி – பதில் பகுதியில்
சேலம் சசி குமார் மகன் மகிபாலன்
ஜாதக ஆய்வு.

பிறந்த தேதி,
30-11-2007
5.36 PM . சேலம் .

நட்சத்திரம் – – -. மகம் (சிம்மம்)
திதி – – – – – – தேய்பிறை சப்தமி
யோகம் ——– ஜந்திரம்
கரணம் – – – – – – பத்திரை

ஜாதகருக்கு தற்காலம் நடப்பு
சுக்கிர திசையில் சந்திர புத்தி.

திசாநாதன் லக்கின அதிபதியாகி
மற்றொரு பாவகமான துலாமில் நிற்க்கின்றான்.

இருந்தாலும் யோகமில்லை.
காரணம் ,

சுக்கிரன் இந்த ஜாதகருக்கு அவயோக திசை.

மேலும்
புத்திநாதன சந்திரன்
| . திதி சூன்யாதிபதி,
2 வைநாசிகாதிபதி,

பலன்.
அவ யோகியான சுக்கிர திசை ஆரம்பிக்கும் பொழுது கன்னியில் சனி சஞ்சாரம் செய்த காலம் தகப்பனாருக்கு கண்டம் (or ) விபத்து ஏற்பட்டு இருக்கும்.

நடைபெற்ற காலம் ( 2013 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை)

ஜாதகருடைய கேள்வி.
========== ========
வெளியில் ஹால்டலில் இருக்கலாமா?

தாராளமாக இருக்கலாம்.

இந்த ஜாதகருக்கு திதியினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஸ்தலம்

தஞ்சை அருகில் உள்ள திருகானுர் பட்டி
கரும்பீஸ்வரர்
வளர் பிறை சப்தமி திதியில்
சென்று தரிசிக்கவும்.

அவயோகி திசாநாதன் சுக்கிரன்
தன்னுடைய அவயோக பாதிப்பை குறைப்பதற்க்கு

திருபுவனை
தோதாத்ரி நாத பெருமாளை
மிருகசீரிடம், சித்திரை . அவிட்டம்
(or) செவ்வாய் கிழமையன்று தரிசனம் செய்து வாருங்கள்.

வாழ்க்கையில் வளமாள கால கட்டத்திற்க்கு சுக்கிர பகவான் உங்களை வழி நடத்துவார்.

ஜாதகர் ஜாதக ஆய்வைப் பற்றிய
கருத்தை பதியவும் .

பல நண்பர்கள் பிறந்த இடந்தை குறிப்பிடவில்லை.

பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம்,
இடம் குறிப்பிடவும்.

நன்றி
திருப்பூர் ஜோதிடர் தணிகாசலம்,
திதி, யோக, கரண ஆராய்ச்சியாளர்.

One Reply to “ஜாதக ஆய்வு:”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *