கடன் தீர்க்கும்

Spread the love

கடன் தீர்க்கும் முறைகள் :-

1. ஒவ்வொரு மாதமும் வரும் மைத்ர முகூர்த்ததில் வாங்கிய கடனின் ஒரு சிறு பகுதியாவது செலுத்தி விடுங்கள்.

2. பணப்பெட்டியில் சிறிது உலர் திராட்சை வைத்திருங்கள்.

3. வீட்டில் ஊறுகாய் இருக்க வேண்டும். குபேரனுக்கு மிகவும் பிடித்தது ஊறுகாய் ஆகும்.

4. வீட்டின் ஈசான்ய பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

5. பணப்பெட்டியில் 9 காரட் கார்னெட் வைத்துக்கொள்ளலாம்.

6. பணப்பெட்டியில் வில்வ இலைகள், லவங்கம் வைத்துக்கொள்ளலாம்.

7. பித்ரு தர்ப்பணங்களை நிறுத்தக்கூடாது.

8. குல தெய்வ நேர்த்திக்கடன் பாக்கி வைக்கக்கூடாது.

9. காவல் தெய்வங்களுக்கும் நேர்த்திக்கடன் பாக்கி வைக்க கூடாது.

10. சப்போட்டா வளர்ப்பது நல்லது.

11. ஸ்வஸ்திக் படம் வீட்டில் வைத்திருப்பது நல்லது.

12. தினமும் கனகதாரா ஸ்தோத்ரம் படிப்பது நல்லது.

13. கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து பிரார்த்திக்கவும்.

ருண விமோசன அங்காரக மந்திரம்
———————————————————–

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *