உங்களோடு முடிவுகளை நீங்களே எடுக்க முயற்சி செய்யலாம் வாழ்வில் ஒவ்வொரு நேரமும் உங்களுக்கு வைக்கப்பட்டது நீ காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு விஷயமும் நடைபெறுவதில்லை காலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் காலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது இன்றைய நிகழ்வு பற்றிய முடிவுகளை ஆரம்பம் இன்றைய நிகழ்வுகள் நேற்றைய நிகழ்வின் ஆரம்பம் இன்று நான் செய்யும் செயல் நாளையே முடிவை மாற்றக் கூடிய தன்மை கொண்டது ஆகையால் இந்த நிகழ்வுகள் சரியாக கவனித்து செய்யுங்கள் இன்றைய செயலை நீங்கள் மாற்ற முடியவில்லை என்றால் நாளைய நிகழ்வுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் நல்லதா கெட்டதா ஒவ்வொரு செயலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும் யார் யாருக்கு பயப்படவேண்டும் பயப்பட வேண்டாம் என்பதை காலம்தான் முடிவு செய்கிறது காலம் ஒரு போதும் உங்களை விட்டு விடாது என்பதை நீங்கள் உணர வேண்டும் காலத்தின் வழியே செல்வதால் நீங்கள் அந்த நிகழ்வுகளை விதி என்று எடுத்துக் கொள்ளலாம் விதி என்பது என்ன என்பதை