கட்டளை எங்கிருந்து வருகிறது

Spread the love

அனைவருக்கும் வணக்கம்

இன்றைய பதிவு ஒரு ஜாதகத்தில் முக்கியமாக லக்கினத்தை வைத்து ஜாதகரை பற்றியும் ராசியை வைத்து ஒருவருடைய நடைமுறை எண்ணங்களையும் பார்க்கலாம். ராசிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு அவர்களுடைய வாழ்வியல் இடர்பாடுகளை எடுத்து குறிக்கும் உதாரணமாக மேஷ லக்னம் தனுசு ராசி என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒன்று மற்றும் ஒன்பதாம் பாவங்கள் இயக்குகிறது இந்த பிறவி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து சுகங்களையும் ஆனால் ஆனால் சூரியன் என்ற ஆத்ம கிரகம் இரண்டு தொடர்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் சூரியன் சந்திரன் லக்னம் இம்மூன்று இருக்கும் தொடர்பு முதல் பாவகம், ஐந்தாம் பாவகம், 9ம் பாவகம், தொடர்புகொள்ளுதல் தொடர்பு கொள்கிறது நல்லது 1 4 7 10 ஆம் பாவத்தில் தொடர்பு வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பிறவியில் அந்த ஜாதகர் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எல்லா வளமும் கிடைக்கும் ஆனால் லக்னத்திற்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கக்கூடிய பாவங்கள் பாவகத்திற்கு 3 6 8 12 இருந்தால் அந்த ஜாதகர் எந்த தசா புத்தியில் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள் மேலும் அவர்கள் வாழ்வியல் முறை தெரியாமல் உடலுக்கு மனசுக்கு அல்லது சுற்றுப்புற சூழ்நிலை யோடு ஒத்துப்போகாமல் தனித்து நின்று தனக்குத்தானே தண்டனை கொடுத்து கொள்வார்கள் கேட்டால் நான் அப்படித்தான் நான் இருப்பேன் என்னை ஒருபோதும் மாற்ற முடியாது என் விதி இப்படித்தான் தெரிந்தும் கஷ்டப்படுவார்கள் நல்லது காலத்தின் விதியை உணராமல் கஷ்டப்படுவார்கள் வாழ்வியல் உண்மை என்பது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அது நல்லதா கெட்டதா என்று ஆய்வு செய்யும் போது உங்கள் மனம் என்ன முடிவு செய்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் இதை நீங்கள் விதி என நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் காலத்தின் விதி உங்களை இதுபோன்று நினைக்கலாம் இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் அவருடைய மனதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் அவர்கள் கட்டளை எங்கிருந்து வருகிறது என்பதை யோசித்துக் கூறுங்கள்.

தொடரும்

அன்புடன்

சி.பொதுவுடை மூர்த்தி உளவியல் ஆராய்ச்சியாளர், ஆழ்மன ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *