ஓம் நமசிவாய …குரு வாழ்க…. குருவே துணை…
***** மிருகசீரிஷம் நட்சத்திரம்*****
…. நிரந்தர நடையன் ஆகும்…
… தேச மெய்ப்பொருளும் வல்லான்,..
… அருந்தவத்தோர்க்கு நல்லான்…
…. ஆயுதம் பிடிக்க வல்லோன்…
… நிரம்பிய கல்விகற்கும் ….
.,….நினைத்தது முடிக்க வல்லான்…
…. வருந்தியே கருமஞ் செய்யும் மான் தலை
நாளினானே….!!!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்….!!!
…. நன்கு நிமிர்ந்து அழகாக நடப்பார்கள்…!!!
… ஞானம் சார்ந்த கருத்துக்களை நன்கு அறிந்தவர்கள்…!!!!
…. தவம் செய்யும் முனிவர்களுக்கு நல்லவர்…!!!
… நல்ல ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாக திகழ்வார்கள்…!!!
…. நிறைந்த கல்வி கற்றவர்கள்…!!!
… தான் எண்ணியதை முடிக்க வல்லவர்..!!!
…. கஷ்டப்பட்டு எந்த கடினமான செயலையும் செய்ய வல்லவர்கள்….!!!!
.. நன்கு நடனம் பயின்றவர்கள்…
… மேல் கண்ட ,குணங்கள் நிறைந்தவரே மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்..!!!!
… இதுதான் அந்தப் பாடலின் பொருள்…
.. மிருகசீரிஷம் நட்சத்திரம் வான மண்டலத்தில் “”மான் தலை “” போன்ற அமைப்பை கொண்டது..!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரம் அத்திரி கோத்திரத்தை சார்ந்தது…!!!!
… விருட்சங்களில் கருங்காலி மரமாகவும்..!!
.. மிருகங்களில் பெண் சாரையாகவும்..!!!
… திசைகளில் மேற்காகவும்…!!!!
…. உடல் உறுப்புகளில் புருவங்களாகவும்..!!!!
… பஞ்ச பூதங்களில் நிலமாகவும்….!!!
…. தேவகணமாகவும்….!!!
…. குணங்களில் தாமச குணமும் கொண்டது இந்த மிருகசீரிஷ நட்சத்திரம்…!!!
…. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும்…
… பின் இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன..!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான்…!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரம்…
.. ஒரு உன்னதமான நட்சத்திரம்..
.
… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள்…
…. மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்…
… தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள “””வன துர்க்கை அம்மன்..””கோவில்.
… திருமணமாகாதவர்கள் எலுமிச்சை பழ
விளக்கு ஏற்றி….
இத்தலத்திலுள்ள துர்க்கையை
வணங்கினால் ….
…மிக விரைவில் திருமண பாக்கியம்
கைகூடும்..!!!!.
…. இங்குள்ள வனதுர்க்கை வணங்கினால்..
.. சகல தெய்வங்களையும் , வணங்கிய
பலன் பெறுவார்கள்…!!!
… எத்தகைய துன்பத்தையும் மிக எளிதில் போக்கிவிடும் ஆற்றலைப் பெற்றதால்…
இங்குள்ள அம்பிகைக்கு”” துர்க்கை “””
என்ற பெயர் வந்தது…!!!
… வன துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு…!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை “”வனதுர்க்கை..””
.. வன துர்க்கை அம்மனுக்கு பூஜையின்போது கோதுமை அல்வா கோதுமை சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்…!!!
.. அதை பிரசாதமாக உண்டு அனைவருக்கும் விநியோகம் செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்..!!!
… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள்”””பரசுராமர்.”””
… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்..
… கண்ணப்ப நாயனார்…
… மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்…
.. கோவலூர் எம்பெருமானார்..
… திருக்கச்சி நம்பிகள்…
… மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய விருட்சம் கருவேல மரம்..!!!
… கருவேல மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்கள்…
… திருவள்ளூர் ..திருவேற்காடு …
..தேவி கருமாரியம்மன் கோவில்..!!!
… திருவாரூர்.. அம்பர் மாகாளம்…
.. மகாகளேஸ்வரர் கோயில்…!!!
… திருவாரூர்.. .எண்கண்…..
… ஆதிநாராயண பெருமாள் கோவில்…!!!
… கிருஷ்ணகிரி… ஓசூர்…
… சந்திரசூடேஸ்வரர் கோவில்…
… திருச்சி ….முசிறி…
… சந்திரமவுலீஸ்வரர் கோவில்…
வருடத்திற்கு ஒருமுறையாவது…
… மேற்கண்ட ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலங்களுக்குச் சென்று…
.. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமான கருவேல மரத்திற்கு…
… ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வணங்கி வர
.. நாம் ஊற்றிய நீர் மரத்தின் வேருக்கு பட்டதும் நம் வாழ்க்கைத் தரம் செழிக்க ஆரம்பிக்கும்…!!!
.., இதில் மாற்றுக் கருத்து இல்லை…!!!
.. ஓம் சசிசேகராய வித்மஹே..
… மஹாராஜாய தீமஹி..
.. தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்..!!!
… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..
… சொற்றுணை வேதியன் சோதிவானவன்.
. பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்.
.. கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்..
.. நற்றுணையாவது நமச்சிவாயவே..
..( திருநாவுக்கரசர் தேவாரம்.).
.. திருச்சிற்றம்பலம்…
.. ஜோதிட வகுப்புகள் விரைவில் ஆரம்பம்..
.. அடிப்படைக் கல்வி …
…உயர்நிலைக் கல்வி..
.. கற்றுத்தரப்படும்…
… இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்…
..M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் …திருப்பூர்…
… தொடர்பு எண்கள்..
..9965742366..
..9360354122..