பணம் வரவழைக்கும் பரிகாரம்
பணம் வரவழைக்கும் பரிகாரம்:
ALP லக்னம் கன்னி லக்னம் வரும்பொழுது அவர் என்ன செய்தால் பணம் வரும்?
ஒருவருக்கு கண்டிப்பாக பணம் வரவேண்டும் என்றால் வந்துவிடும்.
ஒருவருக்கு பணம் வரவே வராது ஆனால் சில விஷயங்கள் முயற்சி செய்ய பணம் வரும்,
வரவே வராது என்றால் என்னதான் பரிகாரம் பண்ணினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை.
கன்னி லக்னம் 10 வருட காலம் இயங்கும்.
ஒரு தடவையாவது குருவாயூர் போய் சாமி கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை அவ்வளவு ஒரு ஆத்மார்த்தமாக இருக்கும்.
அதாவது பணம் வரணும் என்று நினைத்து போக வேண்டாம்,எங்கள் ஆத்மார்த்தமாக அந்த மண்ணை மிதித்து வரும்பொழுது அவ்வளவு ஒரு சந்தோஷம்.எப்படி எங்கிருந்து யார் மூலம் எந்த தொடர்பு அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம்,
இதுபோல் சந்திரதிசை யாருக்காவது நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் போகணும்.சந்திர திசை ,சந்திர புத்தி ,சந்திர அந்திரம், சந்திரன் சூட்சுமம்
ஏதோ ஒரு இடத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் குருவாயூர் கோவிலுக்கு போங்க, கன்னி லக்னம் காரர்கள் ஆத்மார்த்தமாக குருவாயூர் கோவிலுக்கு போங்கள்.
அவ்வளவு தூரம் போக முடியாது என்றால் லெட்சுமி நரசிம்மர் கோவில்கு போகலாம்.அல்லது லட்சுமி நரசிம்மர் போட்டோ பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.
ALP ஜோதிட முறையில் கன்னி லக்னம் போகக்கூடிய 10 வருட காலம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ கையில் வைத்துக் கொள்ளலாம். நாம் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறோமோ அங்கும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டில் பூஜை அறையில், வீட்டில் பணப்பெட்டியில் இதிலெல்லாம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ வைத்துக்கொள்ளலாம்.
இல்லையென்றால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போய ஹோமம் நடக்கும், இல்லை தேன் வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்வது,அவ்வளவு ஒரு
ஆத்ம திருப்தி அடைந்து பணம் வருவதற்கான வாய்ப்பு கொடுக்கும்.
மகாலட்சுமி பூஜையில் கலந்துகொண்டு தாமரைப்பூைவையும்,தேனையும் அந்த யாகத்தில் கொடுக்கும் பொழுது அது பணமாக மாறிவிடும்..
அந்த தேன் கையில் கொடுத்தால் எடுத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஆத்ம திருப்தி கிடைக்கும்.
அதேபோல் கன்னி லக்னக்காரர்கள் எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொள்ளலாம்.அதை முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் உடைக்கக்கூடாது.
அது அறிந்து ஜூஸ் சாப்பிடலாம் ,உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் வாகனத்திற்கு முன் வைக்கக் கூடாது.
இது போல் நிறைய விஷயங்கள், நிறைய பரிகாரங்கள்
அட்சய லக்ன பத்ததியில் இருக்கு.
ஆனால் யார் எதை செய்யணும், எப்ப எதை செய்யனும் என்பது முக்கியம்.
நன்றி.
இதுவரை திருமணம் ஏன் நடக்கவில்லை
அனைவருக்கும் வணக்கம்.
ரிஷப லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு இப்போ வரையும் திருமணம் நடக்கவில்லை? ஏன்?
பாரம்பரிய முறைப்படி எப்படி ஒத்து வருகிறது என்று பார்க்கலாம்.
இப்பொழுது இவருடைய ALP லக்னம் விருச்சிக லக்னம், லக்னாதிபதி 5ம் இடத்தில் உள்ளது. 5ம் இடத்தில் நீச்சமாக இருந்தாலும்கூட புதன் சேர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் என்ற அமைப்பு உருவாகி இருக்கு.
அதனால் புதன், சுக்கிரன் எல்லாம் நல்லா இருக்கு.
5ம் இடத்தில் குரு, 2007 இல் இருந்து, குரு திசை போகிறது.
ஆனால் குரு 7ம் பார்வையாக லக்னத்திற்கு 11ம் இடத்தை பார்க்கிறார்.
அதனால் குரு 11-ம் அதிபதியாக தான் வேலை செய்கிறார்.
அதனால்,மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
லக்னத்துக்கு 9 ,10 இடத்துக்கு உரியவர் சனி.சனியும் 5ம் இடத்தில் இருப்பதால் பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்லா இருக்கும். இப்படி ஜாதக அமைப்பு இருப்பதால் திருமணம் நடந்து இருக்கணும், ஆனால் நடக்கவில்லை ஏன்? என்பதை ALP முறைப்படி பார்ப்போம்.
18 வயதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
பிறப்பு லக்னம் என்பது என்னுடைய பிரம்ம ரகசியம்.
எப்படி வந்தீங்க,எங்கிருந்து வந்தீங்க இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் தான் அட்சய லக்னம்.
3 ல் செவ்வாய் ராகு, செவ்வாய் என்றால் லக்னத்தில் 1,4 ,7 ,8 ,12, ல் இருந்தால் செவ்வாய் தோஷம்.
ALP முறைப்படி 18 வயதில் இருந்து 28 வயது வரை கடக லக்னமாக எடுத்துக்கொண்டால், புதன் வீட்டில் சந்திரன் என்பது Alp முறைப்படி கொஞ்சம் பிரச்சனைகளை கொடுக்கும்.
இதில் முதன்மையானது செவ்வாய் ராகு லக்னத்தில் இருப்பதால்,அந்த10 வருடம் out.
லக்னத்திற்கு 7ம் அதிபதி கேது ,சனி 3ம் அதிபதியாக இருக்கு. 3ல் இருந்தாலே லக்னாதிபதியும் 7ம் அதிபதியும் 3ல் இருந்தால் மூன்றுதாரம் யோகம் உண்டு.
28 வயதில் இருந்து 38 வயது வரையும் லக்னாதிபதி சூரியன்.நல்லா இருக்கார்.ஆனால் 7ம் அதிபதி சனி பகவான் 2ல் இருக்கக் கூடாது.
7ம் அதிபதி 8ல் இருப்பதால் திருமணம் நடக்காது.
ஜnதகருடைய வாழ்க்கை 28 வயதிலிருந்து 38 வயது வரை
லக்னாதிபதி சூரியன் நல்லா இருக்கார். நட்சத்திர அதிபதியான கேது 6ல் இருக்கார்.கோர்ட், கேஸ், வம்பு ,வழக்கு திருமணத்திற்காகவே நடந்திருக்கும்.
எப்பொழுதும் 7ம் அதிபதி 2ல் இருந்தால் இருதார யோகம்.
முன்னாடி மூன்று தார யோகம் இருக்கு. பலதரப்பட்ட தொடர்புகள் மூலமாக, நண்பர்கள் மூலமாக, கூட்டுத் தொழில் மூலமாக, கணவன் மனைவி தொடர்புகள் மூலமாக 6ல் இருக்கக்கூடிய கேதுவால் கண்டிப்பாக இவர் போலீஸ் ஸ்டேஷன் போகணும்.திருமணத்திற்கான ஒரு நிகழ்வு நடந்தால் பெண்கள் மூலமாகவே இந்த ஜாதகர் கோர்ட், கேஸ் ,வம்பு .வழக்கு என்று 4 வருடம் இந்த ஜாதகர் அலைந்து இருப்பார்.
38 வயதுக்கு பிறகு திருமணத்திற்கான ஒரு வாய்ப்பு இருக்கு,சூரியன் உடைய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் எடுத்துக்கொண்டால், சூரியன் 12ல் விரயாதிபதி,ஜாதகர் கற்பனைகள் மூலமாக, கௌரவம் மூலமாக ,அந்தஸ்துகள் மூலமாக இந்த ஜாதகருக்கு விரயத்தை பண்ணும்.
அங்கு ஒரு 3 வருடம் ,4 மாதம் சூரியன் அலைக்கழிக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.அப்ப நடந்தால் தான் இந்த ஜாதகத்தில் திருமணம்.
அஸ்தம் நட்சத்திரம் போகும்போது 11 ஆம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் தொடர்பு படும்பொழுது சந்திரன் அங்கேயே இருப்பதால் இருதார யோகம்.
இரண்டாம் தாரமாக வரக்கூடிய பெண்ணை இந்த ஜாதகருக்கு யோகமுண்டு.
நன்றி.
ராசி, லக்னம் எல்லாம் மாறிக்கொண்டே தான் இருக்கும்..! | Pothuvudai Moorthy Interview | ALP Astrology
- ராசி, லக்னம் எல்லாம் மாறிக்கொண்டே தான் இருக்கும்..! | Pothuvudai Moorthy Interview | ALP Astrology
https://www.youtube.com/watch?v=bvUgOisypAI
சகல ஐஸ்வர்யம் பெருக இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள் #alpastrology #alpnewmethod #alpjothidam
சகல ஐஸ்வர்யம் பெருக இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள் #alpastrology #alpnewmethod #alpjothidam
#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்
#ஜோதிடம்
#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்
#அட்சய_லக்ன_பத்ததி_pdf
#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156