கட்டளை எங்கிருந்து வருகிறது

அனைவருக்கும் வணக்கம்

இன்றைய பதிவு ஒரு ஜாதகத்தில் முக்கியமாக லக்கினத்தை வைத்து ஜாதகரை பற்றியும் ராசியை வைத்து ஒருவருடைய நடைமுறை எண்ணங்களையும் பார்க்கலாம். ராசிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு அவர்களுடைய வாழ்வியல் இடர்பாடுகளை எடுத்து குறிக்கும் உதாரணமாக மேஷ லக்னம் தனுசு ராசி என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒன்று மற்றும் ஒன்பதாம் பாவங்கள் இயக்குகிறது இந்த பிறவி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து சுகங்களையும் ஆனால் ஆனால் சூரியன் என்ற ஆத்ம கிரகம் இரண்டு தொடர்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் சூரியன் சந்திரன் லக்னம் இம்மூன்று இருக்கும் தொடர்பு முதல் பாவகம், ஐந்தாம் பாவகம், 9ம் பாவகம், தொடர்புகொள்ளுதல் தொடர்பு கொள்கிறது நல்லது 1 4 7 10 ஆம் பாவத்தில் தொடர்பு வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பிறவியில் அந்த ஜாதகர் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எல்லா வளமும் கிடைக்கும் ஆனால் லக்னத்திற்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கக்கூடிய பாவங்கள் பாவகத்திற்கு 3 6 8 12 இருந்தால் அந்த ஜாதகர் எந்த தசா புத்தியில் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள் மேலும் அவர்கள் வாழ்வியல் முறை தெரியாமல் உடலுக்கு மனசுக்கு அல்லது சுற்றுப்புற சூழ்நிலை யோடு ஒத்துப்போகாமல் தனித்து நின்று தனக்குத்தானே தண்டனை கொடுத்து கொள்வார்கள் கேட்டால் நான் அப்படித்தான் நான் இருப்பேன் என்னை ஒருபோதும் மாற்ற முடியாது என் விதி இப்படித்தான் தெரிந்தும் கஷ்டப்படுவார்கள் நல்லது காலத்தின் விதியை உணராமல் கஷ்டப்படுவார்கள் வாழ்வியல் உண்மை என்பது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அது நல்லதா கெட்டதா என்று ஆய்வு செய்யும் போது உங்கள் மனம் என்ன முடிவு செய்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் இதை நீங்கள் விதி என நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் காலத்தின் விதி உங்களை இதுபோன்று நினைக்கலாம் இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் அவருடைய மனதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் அவர்கள் கட்டளை எங்கிருந்து வருகிறது என்பதை யோசித்துக் கூறுங்கள்.

தொடரும்

அன்புடன்

சி.பொதுவுடை மூர்த்தி உளவியல் ஆராய்ச்சியாளர், ஆழ்மன ஆராய்ச்சியாளர்.

உண்மை

ஓர் கிரகங்களும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது அந்த கிரகங்கள் நட்சத்திரங்கள் வழியே அதன் பணியை தினம் தினம் செவ்வனே செய்து கொண்டுள்ளது இது ஒருபோதும் வரவில்லை அப்படி இருக்கும்போது நாம் நம்முடைய கடமைகளை என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை காலம் தவறாது செய்து கொண்டாள் செய்து கொண்டாள் வாழ்வில் வெற்றி பெறலாம் நிதர்சனமான உண்மை நட்சத்திரங்களும் கிரகங்களும் ராசிகளும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்தன்மை பெற்று அவர்களை வழிநடத்துகிறது அதன் வழியே அவர்கள் காலத்தை புரிந்து கொண்டு வாழ்வில் வளம் பெறட்டும் மனிதர்கள் கொடுக்கப்பட்ட இப்படி எல்லாம் வீணாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களுடைய வெற்றி தள்ளிப்போடப்படுகிறது ஆகவே புரிந்து கொள்ளுங்கள் ஒரு போதும் காலத்தை ஒரு போதும் கழிக்காதீர்கள் வீணாக்காதீர்கள்

வாழ்வில் வளம் பெறட்டும் வாழ்வில் வளம் பெற வேண்டுகிறேன் வாழ்வில் மிக முக்கியமான நாள் இன்று முதல் நவகோள்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வாழ்வில் வசந்தம் உண்டாகட்டும்

உங்களுடைய ஆசை

எல்லோருடைய ஆசை வந்து ஒவ்வொரு விதமாய் இருக்கும் உங்களுடைய ஆசை என்ன என்பது பிரபஞ்சத்தில் சொல்லுங்க பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்க தயாரா இருக்கு நீங்க வந்து அதைக் கேட்கும்போது கண்டிப்பா உங்கள தேடி வரும் நிறைய பேர் பாத்துருக்காங்க பத்து யோசனை உங்கள பாக்கலாம்னு நெனச்சேன் உங்க கிட்ட பேசலாம் எனக்கு நீங்க வந்துட்டீங்க நீங்களே போய் பண்ணிட்டீங்க எப்படி இந்த வார்த்தை கேள்விப்பட்டு இருக்கீங்களா

பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா பிரபஞ்சம் ரகசியங்கள் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் போது அதன் ஆற்றல்கள் அல்லது அலைவரிசைகள் மற்றும் அதிர்வு என்ற அடிப்படையில் சிந்தியுங்கள்

விதி

உங்களோடு முடிவுகளை நீங்களே எடுக்க முயற்சி செய்யலாம் வாழ்வில் ஒவ்வொரு நேரமும் உங்களுக்கு வைக்கப்பட்டது நீ காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு விஷயமும் நடைபெறுவதில்லை காலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் காலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது இன்றைய நிகழ்வு பற்றிய முடிவுகளை ஆரம்பம் இன்றைய நிகழ்வுகள் நேற்றைய நிகழ்வின் ஆரம்பம் இன்று நான் செய்யும் செயல் நாளையே முடிவை மாற்றக் கூடிய தன்மை கொண்டது ஆகையால் இந்த நிகழ்வுகள் சரியாக கவனித்து செய்யுங்கள் இன்றைய செயலை நீங்கள் மாற்ற முடியவில்லை என்றால் நாளைய நிகழ்வுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் நல்லதா கெட்டதா ஒவ்வொரு செயலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும் யார் யாருக்கு பயப்படவேண்டும் பயப்பட வேண்டாம் என்பதை காலம்தான் முடிவு செய்கிறது காலம் ஒரு போதும் உங்களை விட்டு விடாது என்பதை நீங்கள் உணர வேண்டும் காலத்தின் வழியே செல்வதால் நீங்கள் அந்த நிகழ்வுகளை விதி என்று எடுத்துக் கொள்ளலாம் விதி என்பது என்ன என்பதை

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
————————————————————
1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.

https://www.facebook.com/100000003671108/posts/2244207202256047/