ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள்

தொழில் முறை ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள் — கூரியர் கட்டணம் தனி —
*************************************************************************************
1- ஹே விளம்பி வருட சபரி பஞ்சாங்கம் ——– RS—100 – 2- ஹேவிளம்பி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் RS—100 – 3- ஹேவிளம்பி சுப முகூர்த்தம் ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்- 45 –
பரிகாரகங்கள் புக் :
*************************
4-.பதினெண் சித்தர்களின் பரிகார தொகுப்புகள் -RS-300-
5- அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் —RS–250
6–அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS—-250-
7–அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3-RS- 250
8 சிவா மஹா மந்திரம் ———————- ————-RS———100 –
9- நவக்கிரக மஹா மந்திரம் —————————–RS- ——100-
10 — 27- நட்சத்ர காயத்ரி மந்திரங்கள் —————–RS — —-20-
ஆன்மிக புத்தகங்கள் : மந்திர நூல்கள் :
************************************************
1 1– ஆகாமிய கர்மா———————————————-RS———- 100 –
12 – திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங –——–RS – 30 –
13- சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்—RS-125 –
14- நவதிருப்பதி வழிகாட்டி ———————————– RS- ———20-
15- அறியாதவை ஆனால் அறியக் கூடியவை ———–RS – 20-
16- தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்யக்
கூடாததும் பழக்க வழக்கங்கள் — ————————-RS———20-
17-ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்-RS- 200
18- விதுர நீதி ———————————————————- RS– —–30-
19- 108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி ——————- RS—40-
20– சனி பகவானும் பரிகாரமும் ————————– RS——60 –
21- ஆத்ம போதனை 1,2 பாகம் ————————— RS——– 160- 22- கிருபானந்த வாரியாரின் கேள்வியும் பதிலும் –RS-80-

துருவ கணித நூல்கள் :
****************************
23- சகோதர தத்துவநாடிதுருவகணிதம- —————–RS—-150-
24- ஜோதிட பலன் தரும் துருவ கணிதம் — ————–RS–100
25- ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்— RS- 110 –
26- தெயவங்களின் ஜாதகமும் ——————————-RS ——- 110-
27- வீமகவி மூலமும் உறையும் 1937 PATIPPU- RS —————100-
எண் கணித முறையில் உள்ள புத்தகங்கள் :
*************************************************
28– வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்——– 170 –
29-அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் ——————RS- 50-
வாஸ்து முறையில் உள்ள புத்தகங்கள் :
**********************************************
30- வாஸ்து ஐஸ்வர்யங்கள் –———————————- RS- 50-
31- வர்த்தக வாஸ்து – ————————————————RS- 50-
32– வரைபடமும் வாஸ்தும் ————————————-RS –35 –
33– சிற்ப சாஸ்திர மெனும் மனையடி——————– RS 100-
34- வாஸ்து களஞ்சியம் ——————————————— RS- 50 –
பிருகு நந்தி நாடி முறையில் உள்ள புத்தகங்கள் :
*******************************************************
35––பிறவியை அறியும் பிருகு நாடி பலன் — -RS –— 140-
36- பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்- RS—- 150-
37–சூரியசந்திர நாடிமுறையில் தொழில் நிர்ணயம்- 200-
38– ஜீவன காரகன் சனி —————————————— RS– 150-
39—நாடி ஜோதிட விதிகள் ————————————– RS- 140-
39- நாடியில் பிரசன்னம் ———————————————RS- 100 –
பராசரர் முறையில் உள்ள புத்தகங்கள் :
********************************************************
40- தொகுதி1 தொழில் முறை ஜோதிட பாடங்கள்==250
41 – தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250
42 – தொகுதி-3 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250
43 – தொகுதி4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– 250 –
44- தொகுதி5 தொழில் முறை ஜோதிட பாடங்கள் — 250
45- தொகுதி6 –தொழில் முறை ஜோதிட பாடங்கள்– -250
46- தொகுதி7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– –250 –
47- நவரச சுருதிகள் —————————————————-RS -120
48- பாராசரியம் திசா = புக்தி பாடல்கள் மட்டும் RS–100
49- கௌசிக சிந்தாமணி —————————————– RS 130
50- ஜோதிட ரத்னா திரட்டு ————————————–RS- 100-
51- வீமகவி மூலமும் உறையும் 1937 PATIPPU—- RS – 100-
52- வர்க்க பலன் தரும் யோகங்கள் ——————RS- – 120
53- –பணமழை ———————————————————-RS– 60 –
54- பிரம்மரிஷி வாக்கியம் –——————————— RS- –300
55- பஞ்சாங்க ரகசியம் –——————————————RS 250 56- ஜாதக சாகரம் தொகுதி -1 —————————- –RS — 250-
57– ஜாதக சாகரம் தொகுதி -2 ——————————-RS — 120
58- பராசரர் ஹோரை பாவகபலன்——————— —–RS –160-
59- விவாக விஞ்ஞானம் ——- ————————————RS— 120-
60– களத்திர பாவம்——————————————————–RS- 100
61- – ஜோதிடமும் மருத்துவமும்————————- RS- 100-
62- வழிபாடும் பரிகாரமும் , இறையாற்றல் யந்திரங்கள் ,ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை , தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை திருமணப்பொருத்தம் ,செவ்வாய் தோஷமும்,பொருத்தமும் இவை அனைத்தும் 6 புக் விலை ஒரே புக் ————————–RS- 130
63– புத்திர பாவம் ———————————————————–RS- 100
64- – ஜோதிட விதி விளக்கம் ————————————- RS- 100-
65– ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி -1——- RS- 100-
66– ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி-2- ——–RS- 120-
67 – நல்ல நாள் பார்ப்பது எப்படி——————————— RS 110 –
68- அனுபோக ஜாதக ரகசியம் ———————————–RS -110-
69- 30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி100
70 – ஜோதிஷமும் சங்கீதமும் — ————————- ——RS- 100-
71 கணித முருக சேகரம் — —————————————RS– 120-
72- தொழில் மலர் 1௦ ஆம் பாவம் — – ———————–RS180-
73- ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்——RS -20-
74- அனுபோக ஜாதக ரகசியம் ——————- ————-RS – 110-
75- பராசரர் ஹோரை பாவக பலன்கள் ————– RS —-150-
76- களத்ர பாவம் ————————————————– ———RS-100-
77–ஜோதிடத்தில் யோகாத யோகங்கள் தொகுதி RS-100-
78– ஜோதிடத்தில் யோகாதியோகங்கள் தொகுதி-RS-120
79-–ஜோதிட விதி விளக்கம் ——————————- RS ——100-
80- புத்திர பாவம் ——————————————– RS ———— 100-
81- ஜோதிட ரத்தினா திரட்டு ———————— RS —– ——100-
82- நல்ல நாள் பார்ப்பது எப்படி ——————-RS ————-110-
83- ஜோதிடமும் மருத்துவமும் ———————- RS ———- ———–100-
84- குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் ————— -RS — ————160
85- நல்ல நாள் பார்ப்பது எப்படி ——————- RS – ——————–110-
86- ஜோதிடமும் மருத்துவமும் ——————– –RS ———————100-
87- குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் —————RS —- ————–160 –
88- திருமண யோகம் ——————- ———————–RS ——————-100–
50 – ஜாதக தேஷ் மார்க்கா ———————————-RS —————— 100
89 – ஜோதிடம் என்றால் ————————————– RS———- ——-100-
90- மணிகண்ட கேரளம் —————– ———————-RS—————- 200- 91- இனிய நல்வாழ்க்கை வழி காட்டி ———— —————–RS- 130-
92- கிரகங்களும் உணவு வகைகளும் —————————–RS- 100-
93- சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் ———-RS- 130 —
84- நவ கிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள் —————–RS- 100-
95 – ஜாதகமும் ஜோதிடமும் ———————————————–RS- 150-
96- களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் ————————RS- 100-
97- உங்கள் வருவாய் யோகம் எப்படி ——————————RS– 80-
98 –உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80-
99-12 ராசிக்காரர்களின் காமம் காதல் வாழ்க்கை –
-மச்சங்களின் அதிர்ஷ்ட பலன்கள் ————————— ஜோதிடத்தில் மங்கையர் ஜாதக மகிமை ———- உங்கள் ஜாதகம் பேசுகிறது ——– 4 புக் ஒரே புக்–RS- 80
100- நவக்கிரக அதிருஷ்ட ஜோதிடம் ———————————-RS – 100 –
7-ஆம் பாவம் :
101 -களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் ————————RS- 100-
102- திருமண யோகம் ——————- ———————–RS ——————100–
103 – களத்ர பாவம் ——————————————————————- RS-100-
104 -விவாக விஞ்ஞானம் ——- ——————————————–RS— 120-
10-ஆம் பாவம் :
105 – உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80-
106- உங்கள் வருவாய் யோகம் எப்படி ———————————-RS—80
107– தொழில் மலர் 1௦ ஆம் பாவம் — – ———————————RS180-
பிரசன்னம் & ஆருட நூல்கள் :
**********************************************
108 – ஹோரா பிரசன்ன ஜோதிடம் – ————————————–RS- 100-
109 – மச்ச முனி ஆருடம் ———————————————————–RS- 50-
110-புலிப்பாணி கஸ்ட நஸ்ட ஜாதக கணிதம் – ——————RS- 50-
111–அனுபவ ஆருடம் — ————————————————————RS- 90-
112-ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி——RS-70-
113 – திரி கால ரேகை சாஸ்திரம் —————————————– RS- 80 – மந்திர நூல்கள்
*********************
115- திருஷ்டிகளும் பரிகாரங்களும் – —————————– RS -80 –
116–மந்திர சக்தியும் யந்திர பூஜைகளும் ——————– —-RS -100-
117-=வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்—————RS- 80-
118–சித்தர்களின் சிறந்த மந்திரங்கள் —————————– RS – 80-
119–கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும் –——————— RS – 100 –
120—வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – ——– RS – 100 –
121-சங்கடங்கள் அகற்றி மனச் சாந்தி மந்திரங்கள் RS- 100
122–சர்வ தேவதா வசியம் ——————– ————- ————-RS—-80-
124—நந்தி தேவர் அருளிய ஜோதிட மர்மம் ———RS— 2௦௦-
ஆருட நூல்கள்
********************
125—தெய்வீக ஆருடங்கள் & பரிகாரங்கள் சகுனங்கம் RS-200-
(மீனம் பச்சமுத்து எழுதியது )

P.S.ஐயர் எழுதிய 5 புத்தங்கள் புத்தம் புதிய பதிப்பில்
126—ஜோதிட அறிவியல் பாகம் —1 — RS—200
127—ஜோதிட அறிவியல் பாகம்—-2———RS—250-
128- தஜகநீலகண்டிபம் ————————- RS—200-
129—விவாக விஞாஞானம் ——————- RS—2௦௦-
130—மஹா யோக தரங்கிணி ————— RS –200-

லால் கிதாப்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்

12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்:
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

ஆருடம்

பிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6

★★★★★★★★★★★★★★

இன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன்

பார்ப்பது பற்றி பார்ப்போம்.

இன்று தாய் தந்தை மகனுடன்

ஜாதகம் பார்க்க வந்தார்கள்

பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் என கூறி கொண்டு தாம்பூல தட்சணையை மேசையின் மீது வைத்தார்கள். இருவருக்கும் ஜாதகம் இல்லையா என கேட்டேன்.ஆம் ஐயா

ஜாதகம் இல்லை அதனால் தான்

பெயர் பொருத்தம் பார்த்து திருமணம்

செய்யலாம் என கேட்க வந்தோம்

என கூறினார்கள்.

சரி என மேசையின் மேல் இருந்த இரு வெற்றிலையை எடுத்து பார்த்தேன்.

அதில் முதலில் இருந்த வெற்றிலையை

எடுத்தேன் ஆண் வெற்றிலையாக

இருந்தது. நீங்கள் உங்கள் பெண்ணிற்கு இந்த ஆணை திருமணம் முடிக்கலாமா?

என கேட்க வந்துள்ளீர்கள். நீங்கள்

பொண்ணுக்கு சொந்தமா என கேட்டேன்.

ஆமாம் ஐயா நாங்கள் பெண் வீட்டார்கள்

என கூறினார்கள்.

அடியில் இருந்த இரண்டாவது வெற்றிலையை எடுத்தேன். அதில் நுனி கிழிந்திருந்தது. இந்த பொண்ணுடைய

வீட்டில் தந்தை இல்லையா?வசதிகள் குறைந்த குடும்பமாக என கேட்க

ஆம் பெண்ணின் தந்தை இல்லை

வசதி வாய்ப்புகள் அவ்வளவாக

இல்லை என்றும் நாங்கள் பெண்ணின் பெரியம்மா பெரியப்பா என கூறினார்கள்.

முதல் வெற்றிலை பரந்து நல்ல பெரிய வெற்றிலையாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் வீடு நிலம் வாகன

வசதிகளுடன் நல்ல நிலையில் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்து

முன்னுக்கு வந்த குடும்பம் நீங்கள் தாராளமாக உங்கள் பெண்ணிற்கு

இந்த பையனை மணம் முடிக்கலாம்

என கூறினேன்.

பெண்ணின் பெயர் கௌசல்யா நாம நட்சத்திரபடி பூசம்

ஆணின் பெயர் சுந்தர்ராஜன் நாம நட்சத்திரபடி அசுவினி

நாமநட்சத்திரபடி பெயர் பொருத்தமும்

8/11 இருந்தது.நல்ல பொருத்தம் சிறப்பான மணவாழ்வு அமையும் என கூறினேன்.மிக்க மகிழ்ச்சி சார்.

மாப்பிள்ளை வீட்டார் கடந்த சில தினங்களில் பெண் பார்த்து சென்று

விட்டார்கள் நாங்கள் நாளை மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்.

நல்ல நேரம் பார்த்து கூறுங்கள் என கேட்க நல்ல நேரம் பார்த்து கொடுத்தேன்

மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அடுத்து ஒரு இளைஞர் உள்ளே வந்தார்

சார் வெற்றிலை பாக்கு வாங்கிவர வேண்டுமா இருங்கள் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு உடன் வாங்கி வந்து தட்சணை வைத்தார்.

முதல் வெற்றிலை சிறியதாகவும்

ஆண் வெற்றிலையாகவும்,இரண்டாவது வெற்றிலை பெரியதாகவும் பெண்

வெற்றிலையாகவும் இருந்தது.

உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் இல்லை

தொழிலில் குழப்பம்,வேலை விசயமாக

கேட்க வந்தீர்களா என கேட்டேன்.

ஆமாம் சார் என்று பதில் அளித்தார்.

அந்த இளைஞருக்கு 25 வயது தான்

இருக்கும். உங்களுக்கு முதலில் ஆண்

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததா என கேட்டேன். எப்படி ஐயா

ஜாதகத்தை பார்க்காமலேயே கூறுகிறீர்கள் என கேட்டார் இது தான்

அற்புத மகிமை வாய்ந்த வெற்றிலை ஆருடம் என கூறினேன்.

நன்றி வணக்கம்

மீண்டும் மற்றொரு பிரபஞ்ச ஜோதிடத்தின் சூட்சுமங்களை அறிவோம்

அன்புடன்

மோகை.அஸ்ட்ரோ ஸ்ரீ ஜி சக்திகுரு

நாமக்கல்