தெய்வ வக்ஞர்

பரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று
செய்வதும் விளையாட்டா
ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு
செயல்பட வேண்டும்.

உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும்
பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும்
இதில் பங்கு பெறுகின்றனர்.

பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து
பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த ஜாதகம் சரியில்லை
என்று கூறும் பொழுது பிரம்மன் படைப்பு சரியில்லை
என்று ஆகிவிடுகிறது.

பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு உயர்த்துவதும்
தாழ்த்துவதும்,கிரகங்களுடைய வேலை.
இந்த கிரகங்களின் பணிகளை இடர்பாடு செய்யவும்,
சரிசெய்யவும்,ஆண்டவன் ஒருவனால்
தான் முடியும்.

அந்த கிரகங்கள் செய்யும் பணியை
ஜோதிடர்கள் இடர்பாடு செய்தால் ஜோதிடர்களின்
6,8,12 பாவங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

எனவே ஜோதிடர்கள் இறைபக்தியும்,கவனம்
பிசகாமலும்,பணம்மட்டுமே குறிக்கோள் இல்லாமலும்
இருக்க வேண்டும்.
அடுத்து ஜோதிடர்களின் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து இருந்தால் இவர் சொல்லும்
பரிகாரத்தால்,ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தால்
இடர்பாடு ஏற்படாது.

கவனம் அது கொள்க

மற்றவர்களுக்கும் பிரச்சனை தீர வழிவகுக்கும்

ஆக ஜோதிடர்கள் பரிகாரம் சொல்லும் போது
6,8,12 பாவங்கள் பணி செய்தாலும் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து பரிகாரம் சொன்னால் தெய்வம் செய்ய
வேண்டிய வேலையை வழிவகுத்து கொடுக்கும்.

அவரே தெய்வ வக்ஞர் ஆகிறார்.

லட்சுமி கடாட்சம்

*”ஆன்மிகம்”*
*++++++++++++*

*”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”*
*+++++++*
*++++++++++++*

*”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”*
*++++++++++++++++++++++++*

*ப* டிகாரம்,

*சு* ண்ணாம்பு தண்ணீர்,

*ம* ஞ்சள்..

இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.

இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,

*‘ஹரித்ரா குங்குமம்’*

என்று சொல்வார்கள்.

குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.

படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.

தொற்றுநோய்களும் அண்டாது.

மூளைக்கு செல்லும் நரம்புகள்,

அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.

குங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.

பெண்களின் தலை வகிட்டின் நுனியை,

*‘சீமந்தபிரதேசம்’*

என்பார்கள்.

*பெ* ண்கள் அணியும் மாங்கல்யம்,

*பெ* ண்களின் நெற்றி,

*த* லை வகிட்டு பகுதி ஆரம்பம்..

ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.

இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,

லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,

கொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.

பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,
தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.

ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,

குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார்.

*அவை:-*

வெற்றிலை மேற்புறம்,

விபூதி,

வில்வம்,

மஞ்சள்,

அட்சதை,

பூரணகும்பம்,

தாமரை,

தாமரைமணி,

ஜெபமாலை,

வலம்புரிச்சங்கு,

மாவிலை,

தர்ப்பை,

குலை வாழை,

துளசி,

தாழம்பூ,

ருத்ராட்சம்,

சந்தனம்,

தேவ தாரு,

அகில்,

பஞ்சபாத்திரம்,

கொப்பரைக்காய்,

பாக்கு,

பச்சைக்கற்பூரம்,

கலசம்,

சிருக்சுருவம்,

கமண்டலநீர்,

நிறைகுடம்,

காய்ச்சிய பால்,

காராம்பசு நெய்,

குங்கிலியப் புகை,

கஸ்தூரி,

புனுகு,

பூணூல்,

சாளக்கிராமம்,

பாணலிங்கம்,

பஞ்ச கவ்யம்,

திருமாங்கல்யம்,

கிரீடம்,

பூலாங்கிழங்கு,

ஆலவிழுது,

தேங்காய்க்கண்,

தென்னம் பாளை,

சங்கு புஷ்பம்,

இலந்தை,

நெல்லி,

எள்,

கடுக்காய்,

கொம்பரக்கு,

பவளமல்லி,

மாதுளை,

திரு நீற்றுபச்சை,

அத்திக் கட்டை,

ஆகாசகருடன்,

வெட்டிவேர்,

அருகம்புல்,

விளாமிச்சுவேர்,

நன்னாரிவேர்,

களாக்காய்,

விளாம்பழம்,

வரகு,

நெற் கதிர்,

மாவடு,

புற்றுத்தேன்,

எலுமிச்சை,

மணிநாக்கு,

சோளக்கதிர்,

பாகற்காய்,

அகத்திக்கீரை,

காசினிக்கீரை,

பசலைக்கீரை,

கூந்தல்பனை,

மலைத்தேன்,

வெள்ளி,

தங்கம்,

வைரம்,

உப்பு,

யானை,

மூங்கில்,

பசு நீர்த்தாரை,

குளவிக்கூட்டு மண்,

நண்டுவளை மண்,

காளை கொம்பு மண்,

யானைகொம்பு மண்,

ஆலஅடி மண்,

வில்வ அடி மண்,

வெள்ளரிப்பழம்,

மோதகம்,

அவல்,

காதோலை,

கடல்நுரை,

கண்ணாடி,

மோதிரம் (தந்தம்),

பட்டு,

தையல்இல்லாத புதுத் துணி,

பெண்ணின் கழுத்து,

ஆணின் நெற்றி,

கோவில் நிலை மண்,

வெயிலுடன் கூடிய மழைநீர்,

கீரிப்பிள்ளை,

நுனிமுடிந்த கூந்தல்,

படிகாரம்,

அரச சமித்து,

பன்றிக்கொம்பு,

சந்திர காந்தக்கல்,

பிரம்பு,

நாயுருவி,

கெண்ட,

வாசல் நிலை,

நெற்றி..

போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

*எனினும்,*

*ஆ* ணவம் அகற்றி,

*கு* ருவின் திருவடிகளை..

சரணடைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள்..

*ௐ ஸ்ரீ மகாலட்சுமியே நம.!*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺++++++++++++++++*

*ப* டிகாரம்,

*சு* ண்ணாம்பு தண்ணீர்,

*ம* ஞ்சள்..

இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.

இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,

*‘ஹரித்ரா குங்குமம்’*

என்று சொல்வார்கள்.

குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.

படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.

தொற்றுநோய்களும் அண்டாது.

மூளைக்கு செல்லும் நரம்புகள்,

அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.

குங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.

பெண்களின் தலை வகிட்டின் நுனியை,

*‘சீமந்தபிரதேசம்’*

என்பார்கள்.

*பெ* ண்கள் அணியும் மாங்கல்யம்,

*பெ* ண்களின் நெற்றி,

*த* லை வகிட்டு பகுதி ஆரம்பம்..

ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.

இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,

லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,

கொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.

பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,
தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.

ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,

குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார்.

*அவை:-*

வெற்றிலை மேற்புறம்,

விபூதி,

வில்வம்,

மஞ்சள்,

அட்சதை,

பூரணகும்பம்,

தாமரை,

தாமரைமணி,

ஜெபமாலை,

வலம்புரிச்சங்கு,

மாவிலை,

தர்ப்பை,

குலை வாழை,

துளசி,

தாழம்பூ,

ருத்ராட்சம்,

சந்தனம்,

தேவ தாரு,

அகில்,

பஞ்சபாத்திரம்,

கொப்பரைக்காய்,

பாக்கு,

பச்சைக்கற்பூரம்,

கலசம்,

சிருக்சுருவம்,

கமண்டலநீர்,

நிறைகுடம்,

காய்ச்சிய பால்,

காராம்பசு நெய்,

குங்கிலியப் புகை,

கஸ்தூரி,

புனுகு,

பூணூல்,

சாளக்கிராமம்,

பாணலிங்கம்,

பஞ்ச கவ்யம்,

திருமாங்கல்யம்,

கிரீடம்,

பூலாங்கிழங்கு,

ஆலவிழுது,

தேங்காய்க்கண்,

தென்னம் பாளை,

சங்கு புஷ்பம்,

இலந்தை,

நெல்லி,

எள்,

கடுக்காய்,

கொம்பரக்கு,

பவளமல்லி,

மாதுளை,

திரு நீற்றுபச்சை,

அத்திக் கட்டை,

ஆகாசகருடன்,

வெட்டிவேர்,

அருகம்புல்,

விளாமிச்சுவேர்,

நன்னாரிவேர்,

களாக்காய்,

விளாம்பழம்,

வரகு,

நெற் கதிர்,

மாவடு,

புற்றுத்தேன்,

எலுமிச்சை,

மணிநாக்கு,

சோளக்கதிர்,

பாகற்காய்,

அகத்திக்கீரை,

காசினிக்கீரை,

பசலைக்கீரை,

கூந்தல்பனை,

மலைத்தேன்,

வெள்ளி,

தங்கம்,

வைரம்,

உப்பு,

யானை,

மூங்கில்,

பசு நீர்த்தாரை,

குளவிக்கூட்டு மண்,

நண்டுவளை மண்,

காளை கொம்பு மண்,

யானைகொம்பு மண்,

ஆலஅடி மண்,

வில்வ அடி மண்,

வெள்ளரிப்பழம்,

மோதகம்,

அவல்,

காதோலை,

கடல்நுரை,

கண்ணாடி,

மோதிரம் (தந்தம்),

பட்டு,

தையல்இல்லாத புதுத் துணி,

பெண்ணின் கழுத்து,

ஆணின் நெற்றி,

கோவில் நிலை மண்,

வெயிலுடன் கூடிய மழைநீர்,

கீரிப்பிள்ளை,

நுனிமுடிந்த கூந்தல்,

படிகாரம்,

அரச சமித்து,

பன்றிக்கொம்பு,

சந்திர காந்தக்கல்,

பிரம்பு,

நாயுருவி,

கெண்ட,

வாசல் நிலை,

நெற்றி..

போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

*எனினும்,*

*ஆ* ணவம் அகற்றி,

*கு* ருவின் திருவடிகளை..

சரணடைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள்..

*ௐ ஸ்ரீ மகாலட்சுமியே நம.!*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

குருப்பெயர்ச்சியாகிவிட்டது

“எனக்கு குருப்பெயர்ச்சியாகிவிட்டது”….

நேற்று ‘குமார் ‘ என்ற நபரின் (முன்பின் அறிமுகமில்லாதவர்) நட்பு கிடைத்தது …

நான் ரிசப லக்னம் ராசி.. 7ல் (விருச்சிகம் )குரு வருகிறார் …..

7ம்மிடம் என்பது நட்பை குறிக்கும் பாவம் ….

குருவுக்கு குமார் என்ற காரகப்பெயர் உண்டு…

உங்களுக்கும் குரு, குமார், பிரபு, செல்வம்,ராஜா, சுந்தரம்,இதுப்போன்ற குருவின் காரக பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குருவின் பெயர்ச்சியின் பலன்கள் கிடைக்க கூடும் ….

குரு இப்போது விருச்சிகத்திற்க்கு வருகிறார் …..

விருச்சிகத்தில் யாருக்கெல்லாம் கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தோடு கோச்சார குரு சேரும் போது ஏற்படும் சேர்க்கையின் காரக பெயருள்ள நபர்கள் சந்திப்பு ஏற்ப்பட்டாலும் குருவின் பெயர்ச்சிக்கான பலன் கிடைக்கும்…..

உதாரணமாக ….

விருச்சிகத்தில் சூரியன்
குரு +சூரியன் – சிவக்குமார், குமரேசன், துரைராஜ்,

சந்திரன் +குரு
ராஜசேகரன், தனசேகரன், சந்திரசேகரன்,

செவ்வாய் +குரு
குமரன், செந்தில்குமார், செந்தில்ராஜா,

புதன் +குரு
ரமேஷ், ராஜேஷ், வேங்கடநாதன்,

சுக்கிரன் +குரு
சுகுமார், விஜயக்குமார்,

சனி+குரு
பெரியசாமி, பொன்னுசாமி,
வரதராஜன்,
பெரியபாண்டி, தங்கபாண்டியன் (செவ்வாய் வீடு என்பதால் ),

ராகு +குரு
நாகராஜ், சாய்குமார் (செவ்வாய் வீடு என்பதால்),

கேது+ குரு
செல்வகணபதி, லிங்கராஜா, கணேஷ்குமார்,

இதுப்போன்ற பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குரு பெயர்ச்சி பலன் கிடைக்கும்…..
மேற்கூரிய யாவும் மேலோட்டமான பொதுவான காரகப்பெயர்கள் தான்… இதில் குரு மற்றும் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வாங்கிய சாரம், அந்த கிரகத்தின் பாவக காரகம் அடிப்படையிலும் பெயர்கள் உள்ள நபர்கள் வருவார்கள் …

இந்த முறையினை மற்ற ஜோதிடமுறையோடு சேர்த்து பலன் கூறும் போது சிறப்பான பலனாக இருக்கும் ….

அதாவது “அவையோடு இவை “யை சேர்த்து பலன் கூறுவது …..

இந்த பிரபஞ்சம் எனக்கு ஒரு நபரை அறிமுகம் செய்யும் போது அந்த நபரால் அடையபோவது என்ன என்பதனை அந்த நபரின் பெயரின் காரக கிரகத்தின் மூலம் அறிய பயிற்றுவித்த
மரியாதைக்குரிய “நெல்லை வசந்தன் “ஐயாவின் பாதம் பனிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்…..

இந்த பதிவினை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எனது குருநாதர் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்…..

NKV SYSTEM…..

https://m.facebook.com/story.php?story_fbid=2031072866945060&id=100001270993224