யோக பலன் அட்சய லக்ன பத்ததி

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் யோக பலன்கள்.
அட்சய லக்ன பத்ததி ஆய்வு முறையில் அந்த கால பாடல்களுடன் அட்சய லக்கனம் எப்படி பொருந்தி வருகிறது.என்பதையும் ஆய்வு செய்திருக்கோம்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்,யோக பலன்களாக இருக்கட்டும் அது எந்த மாதிரியான யோகங்களும் லாபங்கள் ஏற்படுத்தும் என்பதை ஒரு பாட்டாக எழுதி வைத்திருக்காங்க.
அந்த பாடல்களை அட்சய லக்ன பத்ததி யுடன் தொடர்பு படுத்தும் பொழுது
அந்தகிரக அமைப்புகள் அட்சய லக்கனப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அதற்கு உண்டான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

உதாரணமாக “வல்அரவு கேந்திரத்தில் தனித்து நின்று மறைவனோடு இசைஞானி மருவக் கானில்,எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு, எவர்களுமே பணிவார்கள் இறைவன் போலே,
வல்லவியாம் ஈஸ்வரியின் கடாசத்தாலே,வாழ்ந்திருப்பான் என்னாலும் வளமாகவே “,
ராகு கேந்திரத்தில் தனித்து நின்று குருவோடு சேர்ந்திருந்தால்

“நல்லவர் என்றும் உரை போரில்
சங்கன் புந்தி நவ கோணத்தில் இருப்போரேல்”

* சுப கிரகங்கள், சுப கோள்கள் என்று சொல்லக்கூடிய புதனும், சுக்ரனும் நவ கோணத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு கடாட்சம் உண்டு.
இந்த பாட்டு உடைய பலன் அட்சய லக்கனமாக வந்து,அட்சய லக்னத்தின் கேந்திரங்களில் ராகு தனித்து நின்று,குருவோடு கேதுவும் இடம்பெற்று,சுப கோளான சுக்கிரனும், புதனும் நவ கோணத்தில் இடம்பெற்று இந்த பலன்கள் நிறைய பேர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் ,யோகத்தையும் உண்டாக்கும்.
என்பதை இந்த ஆய்வில் நாங்கள் பார்த்திருக்கோம்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

யோக பலன் அட்சய லக்ன பத்ததி

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் யோக பலன்கள்.
அட்சய லக்ன பத்ததி ஆய்வு முறையில் அந்த கால பாடல்களுடன் அட்சய லக்கனம் எப்படி பொருந்தி வருகிறது.என்பதையும் ஆய்வு செய்திருக்கோம்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்,யோக பலன்களாக இருக்கட்டும் அது எந்த மாதிரியான யோகங்களும் லாபங்கள் ஏற்படுத்தும் என்பதை ஒரு பாட்டாக எழுதி வைத்திருக்காங்க.
அந்த பாடல்களை அட்சய லக்ன பத்ததி யுடன் தொடர்பு படுத்தும் பொழுது
அந்தகிரக அமைப்புகள் அட்சய லக்கனப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அதற்கு உண்டான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

உதாரணமாக “வல்அரவு கேந்திரத்தில் தனித்து நின்று மறைவனோடு இசைஞானி மருவக் கானில்,எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு, எவர்களுமே பணிவார்கள் இறைவன் போலே,
வல்லவியாம் ஈஸ்வரியின் கடாசத்தாலே,வாழ்ந்திருப்பான் என்னாலும் வளமாகவே “,
ராகு கேந்திரத்தில் தனித்து நின்று குருவோடு சேர்ந்திருந்தால்

“நல்லவர் என்றும் உரை போரில்
சங்கன் புந்தி நவ கோணத்தில் இருப்போரேல்”

* சுப கிரகங்கள், சுப கோள்கள் என்று சொல்லக்கூடிய புதனும், சுக்ரனும் நவ கோணத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு கடாட்சம் உண்டு.
இந்த பாட்டு உடைய பலன் அட்சய லக்கனமாக வந்து,அட்சய லக்னத்தின் கேந்திரங்களில் ராகு தனித்து நின்று,குருவோடு கேதுவும் இடம்பெற்று,சுப கோளான சுக்கிரனும், புதனும் நவ கோணத்தில் இடம்பெற்று இந்த பலன்கள் நிறைய பேர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் ,யோகத்தையும் உண்டாக்கும்.
என்பதை இந்த ஆய்வில் நாங்கள் பார்த்திருக்கோம்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

நீட்ச பங்க ராஜா யோகம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியும்,
நீச்சபங்க ராஜயோகமும்

ஜென்ம லக்கனத்தில் ஒரு கிரகமானது நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் என்ற அமைப்பு உண்டு.
அட்சய லக்னம் என்பது ஜென்ம லக்னத்தில் இருந்து நம்முடைய வயதை பொருத்து
லக்ன புள்ளி மாறும்.

உதாரணமாக ஒருவருடைய ஜெனன லக்னம் கன்னி லக்னமாக இருந்து, ALP லக்னம் விருச்சிகம்,விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருந்தால்,பாக்கியாதிபதி சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்றால்,பாக்கியங்கள் கிடைக்காதா? அதே நேரத்தில் அங்கு ராகு இருந்து நீச்சம் பெற்றால்,
இங்கு நீச்சபங்க ராஜயோகம் ஒரு சிறப்பான யோகத்தை உண்டாக்கும்.

“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம்
பெற்றுடில் நீச்ச பங்க ராஜயோகம்”

லக்னத்தில் நீசனை நீசன் பார்க்க,நிதி
பொருள் தனமும் உண்டு, நீடித்த ஆயுளும் உண்டு ,நிலம் ஆளும் யோகம் உண்டு,
நீசனே ராசியில் அமர்ந்து ,நீசனால் பார்க்கப்பட்டால் நிலையான செல்வம் உண்டு, நித்தமும் மகிழ்ச்சிதானே.
விருச்சிக லக்னத்திற்கு 10 வருடகால கட்டங்கள் சந்திரன்திசை நடப்பில் இருந்தால் அபரிமிதமான யோகமுண்டு.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
கிரக ஆதிபத்தியம், சந்திரனுடைய புத்தி வரக்கூடிய காலகட்டத்தில் மிக சிறப்பான யோகங்களும், நன்மைகளும் ஏற்படுத்தும்.

நீச்சபங்க ராஜயோகம் அந்த அமைப்பு அமைய பெற்றால் ஒரு பிரம்மாண்டமான யோகத்தை உருவாக்கும். இதுதான் அட்சய லக்ன பத்ததியின் இன்னொரு அதிசயம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எதை “பலவீனம்” என்று சொல்கிறோமோ அதையே பலமாகவும்,
எதை “பலம்” என்று சொல்கிறோமே அதுவே பலவீனமாகவும் வேலை செய்யும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

நீட்ச பங்க ராஜா யோகம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியும்,
நீச்சபங்க ராஜயோகமும்

ஜென்ம லக்கனத்தில் ஒரு கிரகமானது நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் என்ற அமைப்பு உண்டு.
அட்சய லக்னம் என்பது ஜென்ம லக்னத்தில் இருந்து நம்முடைய வயதை பொருத்து
லக்ன புள்ளி மாறும்.

உதாரணமாக ஒருவருடைய ஜெனன லக்னம் கன்னி லக்னமாக இருந்து, ALP லக்னம் விருச்சிகம்,விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருந்தால்,பாக்கியாதிபதி சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்றால்,பாக்கியங்கள் கிடைக்காதா? அதே நேரத்தில் அங்கு ராகு இருந்து நீச்சம் பெற்றால்,
இங்கு நீச்சபங்க ராஜயோகம் ஒரு சிறப்பான யோகத்தை உண்டாக்கும்.

“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம்
பெற்றுடில் நீச்ச பங்க ராஜயோகம்”

லக்னத்தில் நீசனை நீசன் பார்க்க,நிதி
பொருள் தனமும் உண்டு, நீடித்த ஆயுளும் உண்டு ,நிலம் ஆளும் யோகம் உண்டு,
நீசனே ராசியில் அமர்ந்து ,நீசனால் பார்க்கப்பட்டால் நிலையான செல்வம் உண்டு, நித்தமும் மகிழ்ச்சிதானே.
விருச்சிக லக்னத்திற்கு 10 வருடகால கட்டங்கள் சந்திரன்திசை நடப்பில் இருந்தால் அபரிமிதமான யோகமுண்டு.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
கிரக ஆதிபத்தியம், சந்திரனுடைய புத்தி வரக்கூடிய காலகட்டத்தில் மிக சிறப்பான யோகங்களும், நன்மைகளும் ஏற்படுத்தும்.

நீச்சபங்க ராஜயோகம் அந்த அமைப்பு அமைய பெற்றால் ஒரு பிரம்மாண்டமான யோகத்தை உருவாக்கும். இதுதான் அட்சய லக்ன பத்ததியின் இன்னொரு அதிசயம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எதை “பலவீனம்” என்று சொல்கிறோமோ அதையே பலமாகவும்,
எதை “பலம்” என்று சொல்கிறோமே அதுவே பலவீனமாகவும் வேலை செய்யும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

திருமணம் தடையா? களத்திர தோஷமா?

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
இன்றைக்கு நிறைய பேர் வாழ்க்கையில் திருமண தடையை உண்டு பண்ணும் தோஷம் களத்திர தோஷம்.
அட்சய லக்ன முறை தெரிந்து கொள்ளும் போதுதான் உண்மையான களத்திர தோஷம் எப்பொழுது வேலை செய்யும் என்பது தெரிந்தது.

அட்சய லக்ன பத்ததி முறை வித்தியாசமான முறை.ஏனென்றால்?
வெறும் லக்னத்தை மட்டும் வைத்து பலன் பார்த்த நாம்
10 வருடத்திற்கு ஒரு முறை லக்னம் மாறும் என்ற புதிய விஷயத்தை கொண்டு வந்தது அட்சய லக்ன பத்ததி.எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்க்கை நடக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

களத்திர தோஷம் என்பது திருமண காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் 3ம் பாவகம் வேலை செய்யும்போது
திருமண யோகம் ஏற்படும்.
ஒரு சிலருக்கு 4-ஆம் பாவம் வேலை செய்யும்போது திருமண யோகம் ஏற்படும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் எந்த மாதிரியான அமைப்புகளுக்கு களத்திரதோஷம் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.