கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் :

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம்.

அட்சய நட்சத்திர புள்ளி மேஷ லக்னம் ALP லக்னமாக சென்று அதில் அட்சய நட்சத்திரம் அதாவது கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் வந்தால் இந்தக் கேள்விகள் கேட்பார்கள்.

வெளிநாடு செல்லலாமா? செல்லலாம்.

குழந்தைகள் சம்பந்தபட்ட கேள்வி யோகத்தைக் கொடுக்குமா? யோகத்தை கொடுக்கும்.

என்னுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தை கொடுக்குமா யோகத்தைக் கொடுக்கும்.

என்னுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய எல்லா விஷயங்களுக்கும் சந்தோஷமான யோகம் உண்டு.

இதற்கு சூரியன் பலமாக இருந்து ஜாதகருக்கு கோட்சார சூரியன் பலமாக இருந்தால் ஜாதகருக்கு கண்டிப்பாக யோகம் உண்டு.
யோகமான காலம் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம்.

நம் வாழ்க்கையில் பூர்வபுண்ணியமாக வாங்கி வந்ததை எல்லாம் பெறக்கூடியது தான் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதம்.

கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம்
1,5, 9 சம்பந்தப்படும் பொழுது யோகத்தை கொடுத்தே தீரும்.

குடும்பத்தின் பெயரில் வீடு வாங்கலாம்.
குடும்பத்தோடு வெளிநாடு
செல்லலாம்.

அட்சய லக்ன பத்ததியில் யார் பார்த்தாலும் ஒரே பலன்தான்.

1,5,9 சம்பந்தப்பட்டால்
பூர்வீகம் சம்பந்தப்பட்டது,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது, குலதெய்வம் சம்பந்தப்பட்டது,
வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்டது,
மனம் சம்பந்தப்பட்டது,
புத்தி சம்பந்தப்பட்டது,
யோகத்தை தரக்கூடிய எண்ணங்கள் சம்பந்தப்பட்டது,
கனவு சம்பந்தப்பட்டது,

இந்த எல்லா கேள்விகளும் யோகத்தை தரக்கூடியது.
கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம்
1 வருடம், 1 மாதம், 10 நாள்
இயங்கும்.

பிறந்த நேரம், பிறந்த நிமிடம் சரியாக இருந்தால் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் யோகமான காலம்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

http://அட்சய லக்ன பத்ததி புத்தகம்

கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம் :

கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் 2 ஆம் பாதம்.

கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம்
1வருடம், 1 மாதம், 10 நாள் ஒரு ஜாதகருடைய வாழ்வில் கடந்து செல்லும்.

ஜென்ம லக்னத்தில் இருந்து ஒவ்வொரு வயது மாற மாற 108 நட்சத்திர பாதங்கள் கடந்து செல்வதுதான் 120 வருடங்கள்.

ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் 108 நட்சத்திர பாதங்கள் இயக்குகிறது.

27 நட்சத்திரங்களில் இந்த நட்சத்திரம் செல்லும் பொழுது இதை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

நீங்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் வந்தால் வீடு சம்பந்தப்பட்ட கேள்விகாக வந்திருப்பார்.

இந்த லக்கனத்திற்கு ALP லக்னம் ரிஷபம்.
கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு
4ம் வீடு சம்மந்தப்பட்ட கேள்விகள்,
வீடு சம்பந்தப்பட்டது,
வண்டி சம்பந்தப்பட்டது,
வாகனம் சம்பந்தப்பட்டது,
தாய் சம்பந்தப்பட்டது,
உறவு சம்பந்தப்பட்டது,
வெளிநாட்டு யோகம் சம்பந்தப்பட்டது.

வாய்ப்புகளை வரமாக்கிக் கொள்ளுங்கள்.
வாய்ப்புகளை முயற்சி செய்யுங்கள்.

அதற்குதான் அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் என்று வைத்ததற்கு காரணம்.

இந்த நேரம் எப்படி இருக்கும்?
என் வாழ்க்கையில் வரக்கூடிய அடுத்த 405 நாள் எப்படி இருக்கும்?
ஒருவருடம், ஒரு மாதம், 10 நாள், எப்படி இருக்கும்?
என்பதை ஆய்வு செய்து பாருங்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு தகுந்தார் போல் தான் உங்கள் வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மை.

நான் செய்யக்கூடிய செயல்களுக்கு பிரதி பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் உண்மை.

கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் வரக்கூடிய கேள்விகளுக்கு யோகமான பலன்கள் உண்டு.

சுக்கிரன் சூரியன் கிரகங்களை இணைத்துப் பார்த்து பலன் சொன்னால் இன்னும் சுலபமாக இருக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

http://alpairfoundation.org/

கார்த்திகை நட்சத்திரம் 3ம் பாதம்:

கார்த்திகை நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இந்த நேரத்தில் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரத்தில் யோகம் உண்டு, அதிர்ஷ்டம் உண்டு.
என்பதை பார்ப்போம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் 3ஆம் பாதம், இதை வைத்து நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள்.
ஏதாவது சம்பவம் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்து பாருங்கள்.

கார்த்திகை நட்சத்திரம் 3ஆம் பாதம் ஒருவர் வந்தால்,
வீடு சம்பந்தப்பட்ட கேள்விகள்,
வேலை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்காக வருவார்.

வாகனம் வாங்கலாம், வீடு கட்டலாம்,வெளிநாட்டு வேலைக்கு செல்லலாம்.

வெளிநாடு சென்றால் என்ன வேலை கிடைக்கும்?

கன்ஸ்ட்ரக்சன் சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.இரும்பு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்,
செவ்வாயுடன் சம்பந்தப்படும் போது கண்டிப்பாக அவரது வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்.

ஒவ்வொரு நட்சத்திர புள்ளியும் ஜாதகருடைய 10வது நட்சத்திரம் யோகத்தை கொடுக்குமா?
கொடுக்கும்.
இந்த கால கட்டத்தில் அவருடைய வாழ்க்கையில் சிறப்பான யோகத்தைக் கொடுக்கும்.

நான் பரிகாரம் செய்து விட்டேன்.
கடவுள் ஏன் எனக்கு கொடுக்கவில்லை? என்று கேள்வி கேட்கக் கூடிய இடத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கான நேரத்தில் பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்.

காலம் அறிந்து செயல்பட வேண்டும். காலம்தான் அடித்தளம்,
காலம் தான் மருந்து.
காலம் கடந்து ஒரு விஷயம் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்கு 23 வயதில் திருமணம் நடக்க வேண்டும்.
33 வயதில் நல்ல வேலையில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
ஒரு சந்தோஷமான இயற்கை நிகழ்வுகளில் வாழ வேண்டும் என்பதுதான் உண்மை.
60 வயதில் குழந்தைகளுக்கு செல்வமெல்லாம் சேர்க்க வேண்டும்.
70 வயதில் ஓய்வு எடுக்க வேண்டும்.
80 வயதில் சேவை செய்ய வேண்டும்.
90 வயதில் ஆன்மீகம், பயணங்கள் போதங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்.

ஒவ்வொரு வயதிலும் நாம் மாற்றி மாற்றி பண்ணக்கூடிய நிகழ்வுகள் வாழ்க்கையில் சங்கடங்களை ஏற்படுத்தும்.

இந்த காலகட்டம் கார்த்திகை நட்சத்திரம் 3ஆம் பாதம் சந்தோஷமான நட்சத்திர பாதம்.

இந்தக் காலகட்டம் சூரியன்+ சுக்கிரன் இணைவுகள் எங்கு இருக்கிறது,
பலமாக இருந்தால்,
உதாரணமாக 7ம் வீடு விருச்சகத்தில் இருந்தால் கண்டிப்பாக ஜாதகருக்கு
திடீர் திருமணங்கள் பற்றிய கேள்வி வரும்.
சூரியன் நட்சத்திரம் எதுவோ அது சம்பந்தப்பட்ட
கேள்விக்காக தான் ஜாதகர் வந்திருப்பார்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A

கார்த்திகை நட்சத்திரம் 4 ம் பாதம்:

கார்த்திகை நட்சத்திரம் 4 ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டும் நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

108 நட்சத்திர பாதங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒருவருக்கு ALP லக்னம் ரிஷப லக்னம் ஆக சென்று கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் வந்தால்,
என்ன கேள்விகளுக்கு வருவார்?
அவருடைய வாழ்க்கை முறைகள் எப்படி இருக்கும்?

இதில் சூரியன் பலபடனும், அடுத்து சுக்கிரன் பல படனும்,

10 வருடத்தை இயக்கக்கூடிய சுக்கிரன் பல பட்டால் 10 வருடம் நன்றாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் 1வருடம், 1மாதம் ,10 நாள் இயங்கும்.
சூரிய பகவான் பலபட்டால் யோகத்தை கொடுக்கும்.
எந்த ஆதிபத்தியம் வாங்கி தசை நடக்கிறது என்பது முக்கியம்.

அதேபோல் கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் ஆதிபத்தியம் வாங்கி யோகத்தை செய்யும்.
ஒரு கேந்திரதுடைய சூரியன் யோகத்தை தருவார்.

கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் சூரியன் பலமாக இருந்தால் அவர் வாழ்க்கையில் அரசியலில் நிற்கலாமா? நிற்கலாம்.
திருமண விஷயமாக இருந்தால் தடைபட்ட திருமணம்.

ஒவ்வொரு நட்சத்திர பாதங்களுக்கும் சூட்சுமமான சில விஷயங்களை பதிவு செய்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி பாகம் – I,II வெளிவந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இப்படி செய்யலாம் என்று இருக்கும்.
அதேபோல்,
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் காரகத்தன்மை இருக்கும்.
27 நட்சத்திரங்களின் காரத்தன்மை எப்படி இருக்கும் என்பது புத்தகத்தில் தெளிவாக உள்ளது.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையை கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம்
வீடு, வண்டி, வாகனம், சொத்து,சுகம் இடம் விட்டு இடம் மாறுதல் உண்டு.
வேலை உண்டா?உண்டு.
பிரமோஷன் உண்டா? உண்டு.

கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் என்பது ஒரு சந்தோஷமான காலம். பதவி உயர்விற்கான காலம்.
கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் குழந்தை பேரு உண்டாகும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

https://www.alpastrology.com/

ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம் :

ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி, “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு காலகட்டங்கள் யோகத்தை கொடுக்கும், அவ யோகத்தை கொடுக்கும்.

அதில் என்னுடைய வாழ்க்கையில் இந்த நேரத்தில் அதிர்ஷ்ட நேரம் என்று அறிந்து கொள்ள இது பயன்படும்.

இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம்,சந்திரனுடைய நட்சத்திரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்.
ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் கடுமையாக முயற்சி செய்வார்.

இந்த நேரத்தில் அரசியல்வாதியாக இருந்தால் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை சந்திப்பார்.

உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏன்னா?
இவருடைய லக்னம் ரிஷபம்,
ரோகிணி நட்சத்திரம் முயற்சிகள் அதில் விரயம் ஆக்கப்படும்.
முயற்சிகளில் அடித்தளம் போட்டால் தான் வெற்றி ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகருக்கு நோய்வாய்ப்பட வேண்டும்.
சந்திரன் பலப்பட வேண்டும்.

உதாரணமாக,
ரிஷபத்திற்கு அட்டமத்தில்,
தனுசு லக்னத்தில் சந்திரன் இருந்தால்,
ரிஷப லக்னம் சென்றால்,உடல் சார்ந்த பிரச்சினைகள்,வயிறு சார்ந்த பிரச்சனைகள் சிகிச்சை செய்யும் அளவிற்கு விரயத்தை ஏற்படுத்தும்.
அதே சந்திரன் 4ல் இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும்,
இந்த வாழ்க்கையில் கிரகங்கள் எங்கிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு இன்னும் துல்லியமாக பலன் சொல்ல முடியும்.

ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் விரயதிற்கான காலம்,
இப்பொழுது என்ன செய்யலாம் என்றால்,

வீட்டை புதுப்பிக்கலாம்,இடத்திற்கு சுவர் வைப்பது,வீட்டிற்கு வண்ணம் தீட்டுவது,
அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது,
ஜாதகருக்கு என்ன வேலை கிடைக்கிறதோ,
அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது.

ரோகினி நட்சத்திரம் 1ஆம் பாதம் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். ஆனால் ஜாதகருடைய முயற்சிகள் எல்லாம் விரயத்தை உண்டாக்கும்.

உதாரணமாக தமிழ்நாட்டில் அரசியலில் நிற்கலாமா?
அது விரயத்தை ஏற்படுத்தும்.
அதனால்,
தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்த பின் அவருடைய வாழ்க்கையில் அரசியல் வாய்ப்பு ஏற்படும்.

ஏன்? அரசியல் பற்றி பேசுகிறேன் என்றால்,
சந்திரன் ரோகிணி நட்சத்திரம் சும்மா இருக்க விடாது.
நிறைய விஷயங்களை செய்ய வைக்கும்.
அதனால் விரயம் உண்டாகும்.
அது எல்லாம் கடன்,வம்பு, வழக்கு, நோய் நொடிகள்,
தேவையில்லாத விஷயங்கள்,ஏற்படுத்தும்.

அதேபோல் ரிஷப லக்னத்திற்கு சுக்ரன் பலப்பட வேண்டும்.
சுக்ரன் பல பட்டால்தான் ஜாதகருக்கு யோகம் உண்டு.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு 4 வருடம்,5 மாதம், 10 நாள், யோகத்தைக் கொடுக்கும்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் ஜாதகருக்கு விரயத்தை கொடுக்கும்.
என்பதுதான் ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

இந்த காலகட்டத்தில் சந்திரனுடைய நிகழ்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திரனுடைய கோசார சந்திரன் நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ரிஷப லக்னத்திற்கு சந்திரன் வைத்து பலன் எடுத்தால் உங்கள் வாழ்க்கையில் சந்திராஷ்டமம் என்று சொல்வீர்கள். அதை தெரிந்து கொள்ளலாம்.
உடல் சார்ந்த விஷயங்கள்,
உடல் சார்ந்து காயம் படுவது,
எளிமையாக கண்டுபிடிக்க ஒரு ஜாதகருக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி,
எடுத்து ஆய்வு செய்தால் ரிஷப லக்னம் என்பது உடல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.
உடல் சார்ந்த நோய்கள் பாதிக்கப்படும் என்பது தான் உண்மை.

அட்டமாதிபதி தனுசில் கோச்சார சந்திரன் போகும் பொழுது,உடலில் ஒரு தண்டனை கொடுக்கும் உடலில் ஒரு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதே போல் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரமும் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஏன் சந்திரன் மட்டும் சொல்கிறேன்? என்றால்,
நீங்கள் எளிமையாக புரிந்து கொள்வதற்காக சொல்கிறேன்.

ஒரு ஜோதிடர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது சந்திரனை வைத்து மேற்கொண்டால்,
2 1/4 நாளில் முடிவு தெரியும்.

2 1/4 நாளில் ஜாதகர் சார் உடல் அடிபடவில்லை,சந்திரன் பல பட்டால் உடலில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது
ஆனால், சந்திரன் நீச்சமாகவும், 6, 8, 10 இருந்தால் ஜாதகருக்கு கண்டிப்பாக தண்டனை கொடுத்தே தீரும்.
ஜாதகருக்கு கால் சுளுக்கு ஏற்படலாம்.

ஒவ்வொரு 27 நாளும் சுற்றி வருவது கண்டிப்பாக கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு ஜாதகத்திற்கும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் புதிதாக முதலீடு செய்யக்கூடாது.

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தைக் கொடுக்கும்.

முதலீடு போட்டு வெளிநாடு செல்லக் கூடாது அது ஜாதகருக்கு விரயம் உண்டாக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97