ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம்:
அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.
அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :
இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் 1ம் பாதம்.
இதுநாள் வரைக்கும் முயற்சியே செய்யவில்லை என்பவர்களுக்கு இந்த ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம் தான் முயற்சி செய்யும் நேரமாக இருக்கும்.
கடன் சார்ந்த விஷயங்களுக்கும் முயற்சி செய்ய வேண்டும்.
பத்து தடவை அடைந்தாலும் ஆனால் கடன் கிடைக்கும்.
ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகருடைய முயற்சி எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரம் யோகத்தை கொடுக்கும்.
3, 12-க்குடையவர் கடக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய கால கட்டத்தில் கண்டிப்பாக யோகத்தை கொடுத்தே தீரும்.
மிகப்பெரிய மாற்றத்தை தரும்.
இந்த காலகட்டத்தில் மனம், மருத்துவமனை சம்பந்தப்பட்டது,
மனரீதியாக பாதிக்கக்கூடிய காலகட்டமாக உள்ளது.
அதனால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் உடல்ரீதியாக,
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை,
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை,
கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை,
வருவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து ஜாதகங்களை முடிவு செய்யக்கூடாது.
என்ற விஷயத்தை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
அதேபோல் எல்லா நட்சத்திரங்களையும் நல்லதும் இருக்கும்,
கெட்டதும் இருக்கும்.
ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய காலகட்டத்தில் 3,6 சம்பந்தப்பட்டால் ரண ருண சத்ரு அதாவது ஜாதகருடைய முயற்சி கடனாக மாறும்.
பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் யோகமுண்டு தன்னுடைய அப்பா வழி, தாத்தா வழி
விவசாயம் நான் செய்தால் அவ்வளவு ஒரு மகிழ்ச்சியான காலகட்டம் இது.
பூர்வபுண்ணியம் நட்சத்திரப் பாதம் ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷங்களை கொடுக்கக் கூடியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளை நீங்கள் நினைவு கூறவேண்டும்.
வணங்க வேண்டும்.
ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம் அப்பா அம்மாவை ஒரு சில நேரம் கஷ்டப்படுத்தும்.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திர பாதம் பயணிக்கக்கூடிய காலம் 1 வருடம், 1 மாதம், 10 நாள்.
தாய் தகப்பனை பிரிந்து தாய் தகப்பன் இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.
ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதம்,
அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.