எண்ணங்கள் என்பது சந்திரன் முடிவுகள் என்பது குருபகவான்

வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு ஏதாவது வழி கிடைத்துவிடாதா? இல்லை ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா?

என்ற எல்லாருடைய ஏக்கத்திற்கும் இந்த ஜோதிடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, மிகப்பெரிய மைல்கல் என்பது

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இருக்கு.

 

என் வாழ்க்கையில் இப்போ என்ன நடக்கும், நாளைக்கு என்ன நடக்கும், அடுத்து ஒரு மாதம் எப்படி இருக்கும், அடுத்து ஒரு வருடம் எப்படி இருக்கும்.

இந்த நிகழ்வு மிகப்பெரிய நீண்ட தூரத்தில் இந்த அட்சய லக்ன பத்ததி உடைய வளர்ச்சி இருக்கு.

 

ஒரு மனிதன் எப்படி வளர்ச்சி பெறுகிறதோ, மாற்றம் அடைகிறதோ,

அதேபோல் ஜென்ம லக்னம் வளர்ந்து, நகர்ந்து மாற்றம் அடைந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த, நடக்ககூடிய நிகழ்வுகளை கூறுவதுதான்

அட்சய லக்ன பத்ததி.

 

அட்சய லக்ன பத்ததி என்ற நிகழ்வு

youtube வீடியோ நிறைய இருக்கு.

கண்டிப்பாக உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் உதவும்.

ஏன்னா? வழிக்காட்டுதல் இல்லாமல் நீங்கள் போனால் எப்படி இருக்கும்.

அதாவது எங்க போறது, எப்படி போறது என்று தெரியாது.

இந்த இரண்டிற்கும் விளக்கம் சொல்வதுதான் ஜோதிடம்.

 

இந்த விளக்கத்தை இவ்ளோ தூரத்தில், இவ்ளோ வேகத்தில் இந்த இடத்திற்கு போனால் உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றியாகும்.

ஒரு நிகழ்வு :

நான் சமஸ்கிருதம் கத்துட்ட, அந்த நிகழ்வு சரியா முடியல, நான் பரதநாட்டியம் கத்துகிட்டேன் அது சரியா பண்ண முடியல. இப்படி நிறையா நிகழ்வுகள் சொன்னப்போ நான் சொன்னேன் ஒரு

பொருத்தமில்லாத சின்ன பாட்டிலுக்கு ஒரு பெரிய மூடியோ, பெரிய பாட்டிலுக்கு சின்ன மூடியோ, போட்டால் அது பாதுகாப்பாக இருக்குமா? இருக்காது

அதுபோல் தான் நம் வாழ்க்கை.

எனக்கு எது புடிக்குமோ, எனக்கு எது தெரியல

நீங்க 10 பேரை சந்திச்சிருப்பிங்க, அதில் இவர் சரியாக இருக்க மாட்டார், இவர் சரியாக இருப்பார் என்று மனம் ஒரு அறுதியிட்டு சொல்லும்ல அதுதான் இறுதியாளர்.

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு 10 விஷயம் செய்திருப்போம்,

பரதநாட்டியம் ஒத்து வரல, சமஸ்கிருதம், பரதநாட்டியம், ஆன்மிகம், ஜோதிடம், யோகா,

இப்படி இவ்வளவு நிகழ்வு இருந்தாலும், இந்த யோகாவில் மறுபடியும் மறுபடியும் ஒரு நிகழ்வு வந்து அதில்தான் என்னுடைய உடல் லயத்து போகிறது, மனம் லயத்து போகிறது என்று சொல்லும் இடத்தில்தான் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

அதுதான் உங்களுக்கு பொருத்தமான

பாட்டில்கு ஏற்ற மூடி.

அங்குதான் ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

இந்த நிகழ்வுகளை சரியாக பொருத்திவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான்.

 

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குழந்தை பேறு சம்பந்தப்பட்ட நிகழ்வு.

இதற்கு திருமணம் ஆவதற்கு முன் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

இதற்கு விசாகம், மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கனும்.

குரு என்றால் நவக்கிரக குரு,

ஆன்மிக குரு இல்லை, நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ, இல்லை ஜோதிடரோ,

ஜோதிடரிடம் இந்த விஷயங்கள்

நடக்காதப்போ தான் போவாங்க.

இப்படி செய்யக்கூடாது.

 

நம்முடைய எண்ணங்கள் ஒன்று,

முடிவுகள் ஒன்று

எண்ணங்கள் என்பது சந்திரன்

முடிவுகள் என்பது குருபகவான்

ஒருவர் மேல் கோபப்படக்கூடிய தன்மைகளை செய்வது சந்திரன்.

அதிதமாக கோபப்படுவதற்கு செவ்வாய் ஏதோ ஒரு வகையில் பலமாக இருக்கணும்.

ஆனால் சந்திரன் சம்பந்தப்படும் பொழுது உடனே கோபப்பட வைக்கும்.

ஆனால் குரு தெரியாமல்தானே செய்றாங்க, மன்னிசிடுங்க, இந்த விஷயம்பத்தி இப்போ பேச வேணாம், 2 நாள் போகட்டும், என்ற.

அந்த குரு தான் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.

 

ஒரு ஜோதிடரை பார்க்க நினைக்கும்பொழுது அன்றைக்கு உங்கள் வாழ்க்கை மாறும்.

ஆனால், குரு பலமில்லை என்றால் உங்களை பலவகையில் அலைய வைக்கும்.

அந்த காலத்தில் விளக்கு ஏற்றி வைத்து, அதை பார்த்து பலன் சொல்வார்கள்.

 

வாழ்க்கையில் வழிகாட்டக் கூடிய, எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய

நல்லது, கெட்டதுகளை

குருபகவான் ,

மனசாட்சி,வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை எண்ணங்களையும் நாம் கவனிக்கணும்.

இது சரி,இது நல்லது என்று முடிவு செய்யணும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதற்கு என்ன பண்றோம்னா?

அகம்,புறம் என்று வைத்திருக்கோம்.

அதாவது உள் மனதிற்குள் அகமனம் , புற மனம் என்று வைத்திருக்கோம்.

அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12ல் குரு பகவான் இருந்தால், உங்கள், வெளிமனம் வேகமாக இருக்கும் ‘உள்மனம் (குரு) இன்னும் வேகமாக போக சொல்லும்.

கவனமாக இருக்கனும்.

நன்றி.

https://youtu.be/IivTzi5cnq