அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும் நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மாறும். பரிகாரம் எல்லாம் செய்யலாம் ஆனால் உழைப்பும் முயற்ச்சியும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பத்தாயிரம் வாங்காமல் பத்தாயிரம் சம்பாதிக்க வழி சொல்லிக் கொடுங்கள். மீன் பிடிப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். காலத்தை அறிந்து உணர்வதுதான் ஜோதிடம். யாருக்கு என்ன நேரத்தில் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். காலம் அறிந்து செயல்பட வேண்டும். உடனே எதுவும் நடக்காது இது எல்லாவற்றிற்கும் நம்முடைய உழைப்பும் முயற்சியும் தேவை. முயற்சி பயிற்சி நம்முடைய முன்னேற்றத்திற்கான வழி. இன்றைக்கு வெற்றியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டவர்கள் தான். அவர்களுடைய முயற்சியும் பட்ட கஷ்டமும் பார்த்தால் மிக மிக அதிகமாக இருக்கும். ஜாதகத்தில் பரிகாரம் என்பது எந்த நேரத்தில் செய்தால் நல்லா இருக்குமோ அந்த நேரத்தில் செய்தால் தான் பலிக்கும். அவருக்கு அந்த வெற்றி கிடைக்குமா? அல்லது வெற்றி கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளதா? இரண்டு வருடம் அமைதியாக தான் இருக்க வேண்டும் என்றால் இருந்துதான் ஆகவேண்டும். ஜாதகத்துடைய அமைப்பு தான் இது. நன்றி.
#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்
#ஜோதிடம்
#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்
#அட்சய_லக்ன_பத்ததி_pdf
#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156