நலமுடன் வாழ்க

தாயே

நீயே துணை,

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் எனக்கு துணை புரிகிறாய்,

நிகழ்வுகளின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கிறாய்,

உன் பாதம் பணிந்த நாளும்

மகிழ்ச்சியே தாயே,

இனி வரும் காலமும் இப்படியே அமைத்துப் கொடுப்பாய் என

எண்ணுகிறேன் தாயே

#ஜோதிடர் #பொதுவுடை மூர்த்தி