உண்மை சம்பவம்

அனுபவ கட்டுரை :

ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையிலிருந்து ஒரு போன்,

செய்தியை சொல்லவும் என்றேன்.

எனக்கு வலது கையில் எப்போதும் வலி என்னால் தாங்க முடியவில்லை அதற்கு தங்களிடம் பார்க்க வேண்டும் என்று கூகையில்,

(சென்னை பிரபல நபரின் பெயரைக் கூறிக் கொண்டார்.)

பதினைந்து நாள் கழித்து தேதியை கூறி விட்டேன்,

அன்றைய நாளில் அப்பாவும், மகனும் வந்து அமர்ந்தனர்,

நான் பார்க்காத மருத்துவமனை இல்லை, மருத்துவர் இல்லை, மற்றும் கூறிக் கொண்டே இருந்தார்,

அவரின் அன்றைய நாள் நிகழ்வு வரை தனியாள் மதிப்பீடு செய்து கொண்டேன்,

தற்போது உடலில் பிரச்சினை அதுவும் கை மட்டும் எப்போதும் வலி என்ற பிரச்சினையின் தாக்கம் அறிந்து கொண்டு,

ஆழ்மன பயிற்ச்சியாளர் சி.பொதுவுடை மூர்த்தி வேதாரண்யம்.

ஆழ்மனம் சிகிச்சை தொடங்கியாச்சு,

கண்கள் மூடியன,

ஆழ்நிலைக் காண சத்தம் ஒலிக்க தொடங்கியது,

வயதுகளின், காலம் குறைய தொடங்கியது,

கேட்கும் கேள்விகளும் பதில்களும் மாறி மாறி அமைந்தது,

அவரின் வயது 14,

9ம் வகுப்பு படிக்க போகும் போது பஸ்லில் மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற போது இரு வேறு விபத்துகளை கண் முன்னே பார்க்கிறார்,

கண் முன்னே விபத்தில் சிக்கியவர்கள் இறந்து போக,

அழுகை வேற

கேரளாவின் ஒரு குடும்பம் சுற்றுலா பயணிகள் காரில் பயணம், லாரி மோதல் அதில் ஒருவருடைய கை மட்டும் துடித்த ஒரு விஷயத்தை தன் கண் முன்னே பதிய வைத்து விட்டார்,

அதன் பிறகு அந்த கையின் ஞாபகம் தன் கையின் மீது உணர்வுகளை எற்படுத்தியுள்ளார் அன்று முதல் ஆரம்பம்

தெரிந்துவிட்டது பிரச்சினை

வலியை நீக்குதல்,

விபத்தின் முந்தைய நாள் சென்று இது மாதிரியான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை,
என கூறுதல்,

கையின் வலி நீக்கப்பட்டுவிட்டது என உணர வைக்கும் இடம் ஆழ் மனதில் இப்போது அன்றைய நாளுக்கு வந்து இப்போது

வலி எப்படி உள்ளது என்றேன்,

வலி இல்லை என்றார்

அவர்களின் முகத்தில எற்பட்ட சந்தோஷம் நம்ளை நூறு வருடம் வாழ வைக்கும்,

வாழ்வில் இது போன்ற செயல்கள் செய்ய அனுமதி அளித்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் பல

இது உண்மை சம்பவம்,

இது போல பல அனுபவ கட்டுரை உங்களின் விருப்பத்திற்கு எற்ப விரைவில்,

இது போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ள

பின்னோட்ட பதிவுகள் செய்யவும்,

நட்புடன்:

ஜோதிடர் சி. பொதுவுடை மூர்த்தி ஆழ்மன பயிற்சியாளர்,
பட்டுக்கோட்டை , வேதாரண்யம்.

தொடர்புக்கு: 9788518230.