நீட்ச பங்க ராஜா யோகம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியும்,
நீச்சபங்க ராஜயோகமும்

ஜென்ம லக்கனத்தில் ஒரு கிரகமானது நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் என்ற அமைப்பு உண்டு.
அட்சய லக்னம் என்பது ஜென்ம லக்னத்தில் இருந்து நம்முடைய வயதை பொருத்து
லக்ன புள்ளி மாறும்.

உதாரணமாக ஒருவருடைய ஜெனன லக்னம் கன்னி லக்னமாக இருந்து, ALP லக்னம் விருச்சிகம்,விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருந்தால்,பாக்கியாதிபதி சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்றால்,பாக்கியங்கள் கிடைக்காதா? அதே நேரத்தில் அங்கு ராகு இருந்து நீச்சம் பெற்றால்,
இங்கு நீச்சபங்க ராஜயோகம் ஒரு சிறப்பான யோகத்தை உண்டாக்கும்.

“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம்
பெற்றுடில் நீச்ச பங்க ராஜயோகம்”

லக்னத்தில் நீசனை நீசன் பார்க்க,நிதி
பொருள் தனமும் உண்டு, நீடித்த ஆயுளும் உண்டு ,நிலம் ஆளும் யோகம் உண்டு,
நீசனே ராசியில் அமர்ந்து ,நீசனால் பார்க்கப்பட்டால் நிலையான செல்வம் உண்டு, நித்தமும் மகிழ்ச்சிதானே.
விருச்சிக லக்னத்திற்கு 10 வருடகால கட்டங்கள் சந்திரன்திசை நடப்பில் இருந்தால் அபரிமிதமான யோகமுண்டு.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
கிரக ஆதிபத்தியம், சந்திரனுடைய புத்தி வரக்கூடிய காலகட்டத்தில் மிக சிறப்பான யோகங்களும், நன்மைகளும் ஏற்படுத்தும்.

நீச்சபங்க ராஜயோகம் அந்த அமைப்பு அமைய பெற்றால் ஒரு பிரம்மாண்டமான யோகத்தை உருவாக்கும். இதுதான் அட்சய லக்ன பத்ததியின் இன்னொரு அதிசயம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எதை “பலவீனம்” என்று சொல்கிறோமோ அதையே பலமாகவும்,
எதை “பலம்” என்று சொல்கிறோமே அதுவே பலவீனமாகவும் வேலை செய்யும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

நீட்ச பங்க ராஜா யோகம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியும்,
நீச்சபங்க ராஜயோகமும்

ஜென்ம லக்கனத்தில் ஒரு கிரகமானது நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் என்ற அமைப்பு உண்டு.
அட்சய லக்னம் என்பது ஜென்ம லக்னத்தில் இருந்து நம்முடைய வயதை பொருத்து
லக்ன புள்ளி மாறும்.

உதாரணமாக ஒருவருடைய ஜெனன லக்னம் கன்னி லக்னமாக இருந்து, ALP லக்னம் விருச்சிகம்,விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருந்தால்,பாக்கியாதிபதி சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்றால்,பாக்கியங்கள் கிடைக்காதா? அதே நேரத்தில் அங்கு ராகு இருந்து நீச்சம் பெற்றால்,
இங்கு நீச்சபங்க ராஜயோகம் ஒரு சிறப்பான யோகத்தை உண்டாக்கும்.

“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம்
பெற்றுடில் நீச்ச பங்க ராஜயோகம்”

லக்னத்தில் நீசனை நீசன் பார்க்க,நிதி
பொருள் தனமும் உண்டு, நீடித்த ஆயுளும் உண்டு ,நிலம் ஆளும் யோகம் உண்டு,
நீசனே ராசியில் அமர்ந்து ,நீசனால் பார்க்கப்பட்டால் நிலையான செல்வம் உண்டு, நித்தமும் மகிழ்ச்சிதானே.
விருச்சிக லக்னத்திற்கு 10 வருடகால கட்டங்கள் சந்திரன்திசை நடப்பில் இருந்தால் அபரிமிதமான யோகமுண்டு.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
கிரக ஆதிபத்தியம், சந்திரனுடைய புத்தி வரக்கூடிய காலகட்டத்தில் மிக சிறப்பான யோகங்களும், நன்மைகளும் ஏற்படுத்தும்.

நீச்சபங்க ராஜயோகம் அந்த அமைப்பு அமைய பெற்றால் ஒரு பிரம்மாண்டமான யோகத்தை உருவாக்கும். இதுதான் அட்சய லக்ன பத்ததியின் இன்னொரு அதிசயம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எதை “பலவீனம்” என்று சொல்கிறோமோ அதையே பலமாகவும்,
எதை “பலம்” என்று சொல்கிறோமே அதுவே பலவீனமாகவும் வேலை செய்யும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நீங்கள் கொடுக்க கூடிய பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.
பிறந்த நேரத்தை சரியாக அமைத்தால் நாங்கள் சொல்லக்கூடிய பலன் சரியாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும் என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆய்வு முறைகள் எந்த அளவிற்கு துல்லிதமாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடியும்.
ஏன்னா?
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிடு செய்யும் பொழுது, இந்த ஜாதகம் இந்த கிரகங்களோடு ஒப்பிடும் பொழுது, இந்த தசாபுத்தி ஒப்பிடும்போது ,இந்த அட்சய லக்கனம் செல்லும் பொழுது, இந்த
லக்கன புள்ளி செல்லும் போது இது நடந்ததது அப்படின்னா? அந்த ஜாதகர் கொடுத்த 5 மணி 45 நிமிடம் சரி.
5 மணி 45 நிமிடம், 5 மணி 42 நிமிடமாக கணக்கிடப்பட்டால் 8 வது மாதம் 5 வது மாதம் ஆகும்.

கல்யாண தேதியை வைத்து எளிதாக கூறமுடியும்.பிறந்த தேதி, பிறந்த நேரம், கல்யாண தேதி இதை கொடுத்தால் 1, ,7 , ஜனன லக்னத்திற்கோ அட்சய லக்னத்திற்கோ சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கும்.இல்லை என்றால் கல்யாணம் நடந்து இருக்காது. இதுதான் அட்சய லக்ன பத்ததியை பொருத்தவரை என்னுடைய ஆய்வு.

உதாரணமாக அட்சய லக்கனத்திலும் செல்லாமல், அட்சய புள்ளியிலும் செல்லாமல்,நேரத்தை ஒரு சில நிமிடங்கள் குறைத்து வைத்து அட்சய லக்ன பத்ததி மூலம் பலன் சொல்ல முடியும்.
இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை அட்சய லக்ன பத்ததி மூலம்தான் மிக துல்லிதமாக கூறமுடியும்.

இன்று எளிதாக அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மூலம் பிறந்த இடம் ,பிறந்த நேரம்,
பிறந்த ஊர், கல்யாண தேதி கொடுத்து உங்கள் ஜாதகத்தை எளிதாக ஆய்வு செய்யலாம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒரு சில விஷயங்களை வைத்து மாறின தூரம் எவ்வளவு சரியாக இருக்கு என்பதை நம்மால் உணர முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் சரியாக இருந்தால் மட்டும் தான் எதிர்காலம் பலன்களை நம்மால் சரியாக கூற முடியும்.
துல்லிதமாக மாற்றியமைக்கக்கூடிய முறை அட்சய லக்ன பத்ததியில் மிக எளிமையான முறை.

அட்சய லக்னபத்ததி முறையில் பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,பிறந்த நாள், பிறந்த நேரம் வீட்டில் கடைசியாக நடந்த சுப நிகழ்வுகள் , துயர சம்பவங்கள் இதை வைத்து ஜாதகம் உண்மையா? பொய்யா? என்பதை அட்சய லக்ன பத்ததி முறை மூலம் சரியாக கூறமுடியும்.
நன்றி, வணக்கம்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நீங்கள் கொடுக்க கூடிய பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.
பிறந்த நேரத்தை சரியாக அமைத்தால் நாங்கள் சொல்லக்கூடிய பலன் சரியாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும் என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆய்வு முறைகள் எந்த அளவிற்கு துல்லிதமாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடியும்.
ஏன்னா?
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிடு செய்யும் பொழுது, இந்த ஜாதகம் இந்த கிரகங்களோடு ஒப்பிடும் பொழுது, இந்த தசாபுத்தி ஒப்பிடும்போது ,இந்த அட்சய லக்கனம் செல்லும் பொழுது, இந்த
லக்கன புள்ளி செல்லும் போது இது நடந்ததது அப்படின்னா? அந்த ஜாதகர் கொடுத்த 5 மணி 45 நிமிடம் சரி.
5 மணி 45 நிமிடம், 5 மணி 42 நிமிடமாக கணக்கிடப்பட்டால் 8 வது மாதம் 5 வது மாதம் ஆகும்.

கல்யாண தேதியை வைத்து எளிதாக கூறமுடியும்.பிறந்த தேதி, பிறந்த நேரம், கல்யாண தேதி இதை கொடுத்தால் 1, ,7 , ஜனன லக்னத்திற்கோ அட்சய லக்னத்திற்கோ சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கும்.இல்லை என்றால் கல்யாணம் நடந்து இருக்காது. இதுதான் அட்சய லக்ன பத்ததியை பொருத்தவரை என்னுடைய ஆய்வு.

உதாரணமாக அட்சய லக்கனத்திலும் செல்லாமல், அட்சய புள்ளியிலும் செல்லாமல்,நேரத்தை ஒரு சில நிமிடங்கள் குறைத்து வைத்து அட்சய லக்ன பத்ததி மூலம் பலன் சொல்ல முடியும்.
இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை அட்சய லக்ன பத்ததி மூலம்தான் மிக துல்லிதமாக கூறமுடியும்.

இன்று எளிதாக அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மூலம் பிறந்த இடம் ,பிறந்த நேரம்,
பிறந்த ஊர், கல்யாண தேதி கொடுத்து உங்கள் ஜாதகத்தை எளிதாக ஆய்வு செய்யலாம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒரு சில விஷயங்களை வைத்து மாறின தூரம் எவ்வளவு சரியாக இருக்கு என்பதை நம்மால் உணர முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் சரியாக இருந்தால் மட்டும் தான் எதிர்காலம் பலன்களை நம்மால் சரியாக கூற முடியும்.
துல்லிதமாக மாற்றியமைக்கக்கூடிய முறை அட்சய லக்ன பத்ததியில் மிக எளிமையான முறை.

அட்சய லக்னபத்ததி முறையில் பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,பிறந்த நாள், பிறந்த நேரம் வீட்டில் கடைசியாக நடந்த சுப நிகழ்வுகள் , துயர சம்பவங்கள் இதை வைத்து ஜாதகம் உண்மையா? பொய்யா? என்பதை அட்சய லக்ன பத்ததி முறை மூலம் சரியாக கூறமுடியும்.
நன்றி, வணக்கம்.

முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.

அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன?

இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.

இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.

சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?

ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது.

வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன்

அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5,      5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6 விடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.