தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லாவளமும் பெற வேண்டும்.

ஜாதகருடைய லக்கனம் ரிஷப லக்கணம்.ரிஷப லக்கனத்திற்கு லக்னாதிபதி சுக்ரன் சந்திரன் சேர்கை இருப்பதால் 11-ல், லக்னாதிபதி 11-ல இருக்காரு, 6ம்அதிபதி 11 -ல் இருக்காரு. இந்த ஜாதகததின் நட்சத்திரபுள்ளி ரோகினியும் 11-ம் வீட்டுல பலமா இருக்கு. ஜாதகருக்கு 4ம் வீடு தொழில் சம்மந்தப்பட்டது, வேலை சம்மந்தப்பட்டது. ரிஷப லக்கனத்திற்கு 10ம் வீடு சனி பகவான். ரிஷப லக்கனத்திற் அட்டமத்துல செவ்வாய் சனி. 7-ம் அதிபதி , 9 அதிபதி, 10ம் அதிபதி , செவ்வாய் சனி அனைத்தும் அட்டமத்தில் இருப்பதால் கார்த்திகை நட்சத்திரம் 2ம்பாதம் ,3ம் பாதம், 4ம் பாதம்ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் இதனால் ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 8 – வருமானத்தை கொடுக்கும்.வேலையில் மாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்

இந்த ஜாதகம். ஒரு ஜாதகத்தில் 5 , 9மிகமுக்கியமான ஒரு விஷயம்.இந்த லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி 9ம் வீட்டில் இருக்கிறார்.

அப்ப9-ம் அதிபதி 9 க்கு 12 ல விரயத்தில் இருக்காரு.அதனால் ஜாதகருக்கு எதிர்பாராத யோகத்தை கொடுத்தாலும் அடைய முடியாது.

லக்னாதிபதியும் விரயத்தில் உள்ளதால் தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்.ஆனால் இவருடைய முயற்சியால் இவருக்கு யோகமுண்டு.

ALPலக்கனத்திற்கு பனிரெண்டில் இருக்கக்கூடிய குருபகவான் நமது குருமார்களை, முன்னோர்களை அதாவது தாத்தாவை பலமாக கும்பிட்டால் ஜாதகருக்கு ஒரு மாற்றம் உண்டு.

தன்னுடைய அம்மா , அப்பா வை வணங்கலாம் அதில் யோகம் உண்டு. துர்க்கை அம்மனையும்வணங்குவது பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் ஜாதகருக்கு வேலை உண்டானா?

வேலையில் பிரச்சனை இருக்கும். எந்த வேலை வேணாலும் வரும், இதுதான் வேலைனு சொல்ல முடியாது. 10-ம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகம் சூரியன் ராகு இருப்பதால் எதிர்பார்த்த யோகத்த கொடுக்கும்

இந்த ஜாதகத்துக்கு இப்ப நடக்கக்கூடிய திசை கேது திசை, கேது திசை ALP லக்கனத்தில் இருக்கக்கூடிய அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது திசை12-ல் இருக்கக்கூடியது .

கேது 12-ம் வீட்டில அஸ்வினி நட்சத்திரத்தில் இயங்கும். இதனால் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம்

இது. 10-ம் அதிபதி சூரியன் சனி பார்வையில் இருப்பதால் கஷ்டமான காலம்தான் தொழில் பிரச்சனை உருவாகும்.

இருக்கக் குடிய விஷயத்தை வச்சே சரி பன்னக்கூடிய காலம். இதனால் வேலை முதலில் ,அதற்கு அப்பறம் தொழில் தொடங்கலாம்.

4 வருடம் 5 மாதம் காலங்கள் இந்த ஜாதகருக்கு பிரச்சனை உண்டு அப்புறம் யோகமானநிலை உண்டு.

மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

ALP ஜோதிடம்…

ஓம் நமசிவாய… குரு வாழ்க… குருவே துணை…

..A..L..P…. ஜோதிடம்…

… அட்சய லக்ன பத்ததி… ஜோதிடம்..

… ஜாதகர் பிறந்தபோது எந்த லக்னத்தில்
பிறந்திருந்தாலும்,…

…. ஜாதகம் பார்க்க படுகின்ற நாளில் என்ன
வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்
கண்டறிந்து..

… அதற்கு வயது இலக்கணம்
கண்டுபிடித்து..

… பலன் கூறும் முறையே அட்சய லக்கன
. பத்ததி முறை…

….A .L .P … ஜோதிட முறையில் துல்லியமாக
பலனை எடுக்கலாம்…

…. நம்முடைய கர்மா லக்கனம் என்ன.???

… போன ஜென்ம பிறவி லக்கனம்
என்ன..???

…. நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த
பாவம் ..சாபம் ..தோஷம் .என்ன..???

… இதற்கு பரிகாரம் உண்டா இல்லையா..???

… நல்ல தசாபுத்தி காலமாக இருந்தாலும் முன்னேற்றம் இல்லையே ஏன்..???

… பொதுவாக நாம் இலக்கணப்படி பார்த்தால் தசாபுத்தி நல்லதாக இருக்கும்..!!!

… அட்சய இலக்கண பத்ததி முறையில் பார்த்தால் லக்னம் மாறி இருக்கும்..!!!.

… அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதே..

…””A.L.P “”.. ஜோதிட முறை….

… பூர்வஜென்ம வாசனையை குறிக்கும்
கிரகங்கள்..

… இராகு கேது…

…. ராகு கேதுக்கள் சூரிய சந்திரனுடன் சேர்ந்திருந்தால் பூர்வீக ஜென்ம வாசனை உண்டு…

… பகலில் ஒளி வீசும் கிரகம் சூரியன்..

… இரவில் ஒளி வீசும் கிரகம் சந்திரன்..

… சூரியன் ராகு இணைவு பெற்ற
.. ஜாதகர்கள்…

… பகலில் உடலில் சூரிய ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால் பூர்வீக ஜென்ம சாபம் தீரும்..

… சந்திரன் ராகு இணைவு பெற்ற
… ஜாதகர்கள்…

.. இரவில் உடலில் சந்திர ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால்
… பூர்வீக ஜென்ம சாபம் தீரும்…

… ஏனென்றால் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்…

… இப்படி பல கிரக கூட்டணிகளுக்கு பலனை கண்டுபிடித்து பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் முறையே…

..A.L.P..( அட்சய இலக்கண பத்ததி.). முறை.

… ஜாதகத்தை பார்த்தவுடன்…

… அவர்கள் குடும்பத்தில் எந்த லக்னத்தில் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து இருப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்…

… எந்த தசா புத்தியில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பதையும் அறியும் முறை..( A.L.P.)..

…A.L.P.. ஜோதிடத்தில் உலகியல் நிகழ்வுகளையும் கணிக்கலாம்…

…. எந்த நாட்டில் எப்பொழுது இயற்கை சீற்றங்கள்…

… நாட்டில் அரசியல் மாற்றங்கள்..

… தங்கம் விலை எப்போது ஏறும் குறையும்..

… பங்கு மார்க்கெட்டில் தரம் எப்பொழுது உயரும் குறையும்…

… மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்து தேர்ச்சி பெறுவார்கள்..

… போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் முறைதான்…

….A.L.P..( அட்சய லக்கன பத்ததி முறை.)..

…A.L.P. ( All _ Level _Prediction.).. method.

.. இந்த ஜோதிடக் கலையை ஜோதிட
உலகுக்கு வழங்கியவர்..

.. ஆழ்மன பயிற்சியாளர்…..
.. திரு பொதுவுடமை மூர்த்தி அவர்கள்…

… இனி வரும் காலங்களில் பலனை
துல்லியமாக எடுக்க…

…A.L.P.. ஜோதிட முறை சிறந்த உதாரணமாக விளங்கும்…

… இந்த கலையை கற்றுத்தந்த பொதுவுடைமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…

… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

.. ஜோதிடம் அடிப்படை கல்வி..
உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் ..திருப்பூர்…
..9965742366…
…9360354122..

இந்த நாள் இனிய நாள். 13.01.2017

இந்த நாள் இனிய நாள்.
13.01.2017
வெள்ளி கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – அலைச்சல், தேவையில்லாத பிரச்சினை வரும் கவனம் , இடுப்பு வலி உண்டு, மன குழப்பம் ஆகையால் புதிய முடிவு இன்று வேண்டாம்.
பரணி – குறுக்குவழியை தேட வேண்டாம், திருடு போதல், வெகு காமம் கவனம் இல்லையேல் பிரச்சினை வரும்.
கார்த்திகை – கடன் வாங்கலாம் முன் மனற்றம்
ரோகிணி – குடும்பத்தில் குழப்பம், திடிவு பணவரவு, திட்மிட்டு செயல்படவும்.
மிருகசீரிடம் – வாகனத்தில் கவனம் .
திருவாதிரை – பொறுமை அவசியம், கோபம் வேண்டாம்.
புனர்பூசம் – வீடு, வண்டி வாகனம், சிறப்புற அமையும், பேச்சுவார்த்தை படி தீர்த்து கொள்வதல் நன்மை.
பூசம் – புதிய நட்பு | வயற்றுவலி, குடும்பத்தில் குழப்பம் .
ஆயில்யம் – வெற்றி, திட் மிட்டு வெற்றியை நிலைநாட்டவும்.
மகம் – வேலை பளு அதிகம், அலைச்சல் .
பூரம் – திருமணம், கப செய்தி வரும், விரயம் செலவு அரிதம், இடமாற்றம், பூர்விகா சொத்து இன்று பேச வேண்டாம்.
உத்திரம் – மகிழ்ச்சி, மனைவி உடல் நிலை கவனம் .
அஸ்தம் – மகிழ்ச்சி ,வெற்றி.
சித்திரை – கடன் வாங்க வேண்டும். ஊர் சுற்றுதல், பெண்கள் விஷயத்தில் கவனம் .
சுவாதி – குருட்டு யோகம்.
விசாகம் – ம ன குழப்பம், வீண் வார்த்தை தவிர்த்தல்.
அனுசம் – யோகம் உண்டு, ஐயனாரை வழிபாடு செய்யவும்.
கேட்டை – திடிர் அதிர்ஷ்டம், பண வரவு, பயணம்.
மூலம் _ மகிழ்ச்சி, பொருளாதரம்மேம்படும்.
பூராடம் – வெற்றி, விரயச் செலவு.
உத்திராடம் – நினைத்ததை முடித்தல்.
திருவோணம் – திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தை, அம்மாவின் உடல்நிலை கவனம் .
அவிட்டம் – பணவரவு, செலவும் உண்டு, அலைச்சல் வீண் வார்த்தை வேண்டாம்.
சதயம் – கணவர் மனைவி உடல் நிலை கவனம், விருந்தாளி வருவார்கள் –
பூராட்டாதி – மன உளைச்சல்.
உத்திரட்டாதி – அப்பாவால் பெறுமை, விரயம் உண்டு.
ரேவதி – பெண் மோகம் தவிர்த்தல், கவனம் தேவை, குழப்பமான மனநிலை.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

The problem

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடிjothidam11

டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது  வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?