ரோகிணி நட்சத்திரம்

ஓம் நமசிவாய…. குரு வாழ்க …குருவே துணை…

…. ரோகிணி நட்சத்திரம்…..

…. செய்வன திருந்தச் செய்வான்….
…. சேயிழை யார்க்கு நல்லான்…
,…. மெய்யுற மணியும் பொன்னும்
,…. மகிழ்ச்சியாய் அணிய வல்லான்…
….. நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே
.,….. உண்பன் கற்றோன்..
…. உய்யவே வகுத்திட்டு உண்ணும்
…. ரோஹிணி நாளினானோ ….

… ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
,. செய்யும் காரியங்கள் அனைத்தும்,,

… செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வார்கள்….

… பெண்கள் நட்பும் ,அவர்கள் மேல் நேசமும்,
.. அவர்களுக்கு நல்லவனாகவும்
இருப்பார்கள்..

… பொன்னும் ரத்தினமும் சேர்ந்த
அணிகலன்களை தன் அழகு
.. .. வெளிப்படும்படி அணிந்து
கொள்வார்கள்…

… நெய்யும் பாலும் கலந்த உணவை அதிகமாக உண்பார்கள்…

…. கிடைப்பவற்றை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுப்பவர்கள்….

… மேலே உள்ள பாடலுக்கு , இதுதான்
பொருள்….

…27… நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி..****

… சுக்கிரனுடைய வீடான ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குவதால்….

… பெண்களை மிகவும் கவர்பவர்கள்…

…. ரோகிணி நட்சத்திரம் மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம்…

…. இது வான மண்டலத்தில்”” தேர் “” போன்ற உருவமுடைய நட்சத்திரம்….

… விருட்சங்களில் நாவல் மரமாகும்..

… மிருகங்களில் ஆண் நாகமாகவும்…

…. திசைகளில் கிழக்காகவும்….

….. பஞ்ச பூதங்களில் நிலமாகவும்…

…. உடலுறுப்புகளில் நெற்றியாகவும்…

…. கணங்களில் மனுச கணமாகவும்..

…ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது…

…. ராஜஸ குணம் கொண்ட நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம்….

…. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திர
பகவான்….

.,. வணங்க வேண்டிய தெய்வங்கள்…

… சரஸ்வதி…
……..பிரம்மா …
….மஹாலட்சுமி…
… கிருஷ்ணர்…

… ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்….

…. திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்…

… இது ராகு பகவான் சிவபெருமானை
பூஜித்த திருத்தலம்…

… ராகு பகவான் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது…

.,.. நவகிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது…

…. இந்தக் கோவிலின் மூலவர் நாகநாதர்..

… சிறந்த சிவபக்தரான ராகு பகவான் எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதும்….

…. இந்த ஸ்தலத்தின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில்…

…”” நாகவல்லி “” “” நாககன்னி “”
ஆகிய இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருப்பது இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது…!!!!

… பொதுவாக ராகு மனித தலை ,,
நாக உடலுடன்தான் காட்சி அளிப்பது வழக்கம்…!!!!

… ஆனால் இந்த ஸ்தலத்தில் மனித வடிவில் ராகு காட்சி அளிக்கிறார்….

… இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால்…

… அணிகின்ற ஆடை மட்டுமல்ல மட்டுமல்ல !!! ….

….இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது …

.தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது…

,..பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் இந்த கோவிலில்பார்க்கலாம்….!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக திருநாகேஸ்வரம் நாகநாதர் உள்ளார்…!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரபகவான்…!!!!!

… சந்திரன் பிரகாசத்தை கொடுக்கக்கூடியவர்….!!!!!

…. ஜோதிடரீதியாக ராகுவும் கேதுவும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் பகை கிரகங்கள்….!!!!

.. ஆனால் சூரியனும் சந்திரனும் திருநாகேஸ்வரம் வந்து சாபவிமோசனம் தீர நாகநாதரை வழிபட்டுள்ளனர்…!!!!

… இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளி நிறைந்ததாக இருக்கும்….!!!!

…. எதிரிகளின் தொல்லை விலகும்…!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்திர தரிசனம் செய்தால்….

கண் கோளாறுகள் நீங்கும்…. முகம் பொலிவு பெறும்…!!!!

… ரோகிணியில் பிறந்தவர் கிருஷ்ண பகவான் என்பதால் …..

பெண்களிடம் காதல் வெளிப்படுத்த உகந்த நட்சத்திரம்…

…. பெண்கள் ,, ஆண்களை வசியம் செய்ய ஏற்ற நட்சத்திரம் ஆகும்….

…. ரோகிணியில் பிறந்த நாயன்மார்கள்…

…… திருநாவுக்கரசர்….
……. திருநாளைப் போவார்…
… நேசர்….
…… மங்கையர்க்கரசியார்..

…. ரோஹிணியில் பிறந்த ஆழ்வார்கள்…

…. கோட்டியூர் நம்பி…..
….. திருப்பாணாழ்வார்…
…. நம்பெருமாள்…
….. நைநாராச்சரம் பிள்ளை…
…. பெரியவாச்சான் பிள்ளை…

.. ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம்
நாவல் மரம்….!!!!

… நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலங்கள்….!!!!

… திருச்சி …. திருவானைக்காவல்….
…. ஜம்புகேஸ்வரர் கோவில்…..

…. தஞ்சாவூர்…. திருநாகேஸ்வரம்…
….. உப்பிலியப்பன் கோவில்…….

…,. மதுரை ….பழமுதிர்சோலை…
… சுப்பிரமணியர் கோவில்…..

…. நாமக்கல் ….மோகனூர் …
……கருப்பசாமி கோவில்….

…. தூத்துக்குடி ….கழுகுமலை…
…. சம்புநாத ஈஸ்வரர் கோவில்….

…. மேற்கண்ட ஸ்தலங்களில் ….

..ஏதாவது ஒரு கோவிலுக்கு…

… வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று.

… அங்குள்ள நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர, நம்முடைய வாழ்க்கை தரம் உயரும்….

…. ஓம் ப்ராஜா விருத்தியை ச வித்மஹே…
.. விச்வரூபாயை தீமஹி…
… தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்…

… தென்னாடுடைய சிவனே போற்றி..

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

…. கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட…
.. விடையவ னேவிட் டிடுதிகண் டாய் விறல் வேங்கையின் தோல்..
.. உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே….
… சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே…
.( மாணிக்கவாசகர் திருவாசகம் )..
… திருச்சிற்றம்பலம்..

… ஜோதிடத்தில் அடிப்படை கல்வி… உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…!!!

.. அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பம்…!!!

… விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்…!!!

M.S. செல்வராஜ்.D.A.B.A. Astro..
.. நல்லூர் … திருப்பூர்…
… தொடர்பு எண்…
..9965742366..
…9360354122…

வள்ளலார் பெருமான்

மூன்று மந்திரங்கள்.

தனித்திரு என்பதற்கு ஏகாந்தமாய்

இரு என்பது பொருளாகும்.ஏகாந்தமாக
இருந்து இறைவனை மனதில்
இருத்தி வழிபடவேண்டும்.அதன் மூலம்
மோட்சம் கிட்டும்.

உடலால் தனித்திருந்து பழகினால் உள்ளத்தால்
தனித்து நின்று வாழும் மனோபக்குவம்
உண்டாகும்.இவ்வாறு இறைவனை சதாகாலமும்
சிந்தித்து தனிமையில் இருப்பதே பெரும்
சுகமாகும்.

விழித்திரு

தூங்காமல் தூங்குவதே சித்தர்
வாக்காகும்.அதாவது இறை சிந்தனையில்
ஆழ்ந்து பேரின்பக் களிப்பில்
மூழ்குவதே உண்மையான இன்பம்
தரும்.தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும்
அன்பர்கள் சிவனையும் சிவ உலகையும்
தம்முன்னே காண்பர்.ஆகாரம்
அரை,நித்திரை அரைக்கால்
என்பர்.சாவாநிலை பெற்ற சித்தர்கள் தூக்க
மொழிந்தவர்களாய் சதா பேரின்பத்தில்
ஆழ்ந்திருப்பார்கள்.அதனால்தான் சாகாக்
கலையின் இரண்டாவது மந்திரமாக
விழித்திரு என்று வள்ளலார் கூறுகின்றார்.

மனிதன் உறக்க நேரத்தில் 48 அங்குல சுவாசம்
வெளியே பாய உள்ளே 24 அங்குலம்
மட்டுமே மூச்சாக இழுக்கப்படுகிறது.இந்த
சுவாசமே விழிப்பு நேரத்தில்
சமமானதாகவோ அல்லது வெளிவிடும்
மூச்சு அளவு குறைவானதாகவோ இருக்கிறது.
நம் உடலின் ஆயுள் சுவாசத்தால்
கணக்கிடப்படுகிறது.விழிப்பு நிலையே நம்
ஆயுளை அதிகரிக்கச் செய்யும்
வழியாகும்.மகா சிவராத்திரியன்றும் வைகுண்ட
ஏகாதசியன்றும் கண்விழிக்கச் சொல்லும்
ரகசியமும் இதுவே.

உறக்கத்தைச் சுத்தமாக ஒழித்த
நிலையே தேவர்நிலை. அதனால்தான்
தேவர்களை இமையை மூடாதவர்e
என்று புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் இந்த
உறக்கமற்றநிலை தவம் செய்வோரின்
இறுதி முயற்சியாகும். ஆரம்ப
கட்டநிலைகளுக்கு பயன் விளைவிக்காது.
3மணிநேர உறக்கம் போதுமானது என்கிறார்
வள்ளலார் பெருமான்.

பசித்திரு

அதிக உணவும் அடிக்கடி உண்பதும்
நோய்க்கு வித்திடும்.குறைந்த உணவும்
சத்தில்லாத உணவும்
நோய்க்கு அடிகோலிடும் .எனவே பட்டினியால்
இறந்தவரைக் காட்டிலும் அதிக
உணவு உண்டு நோய்வாய்ப்பட்டு சீக்கிரத்தில்
மடிந்தவரே அனேகர்.

“ஆகாரம் அரை : நித்திரை அரைக்கால்:
மைதுனம் வீசம்: பயம் பூஜ்யம்” வள்ளலார்.
அதாவது அரை வயிறு உணவு உண்ணவேண்டும்.கால்
வயிறு நீர் பருக
வேண்டும்.கால்வயிறு காலியாக
காற்று சென்று உணவைக் கூழாக்க இடம்
தரவேண்டும். வள்ளலார் உபதேசித்த
இம்மந்திரங்களை தாயுமானவரும்
கடைபிடித்தார் என்பதை அவரது பாடலின்
வாயிலாக அறியலாம். ஓம் சிவாய நம!