108 Ganesha’s blessing

விநாயகரின் 108blogger-image-1750032164 போற்றிகள்;

விநாயகரின் 108 போற்றிகளை கூறி வழிபடுவது சிறப்பு .அந்த நூற்றி எட்டு போற்றிகள் ;
1 .ஓம் அத்தி முகனே போற்றி
2 .ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3 .ஓம் அம்மையே அப்பா போற்றி
4 .ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5 .ஓம் அமரர்கள் கோனே போற்றி
6 .ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7 .ஓம் அங்குச பாஸா போற்றி
8 .ஓம் அரு உருவானாய் போற்றி
9 .ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10 .ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11 .ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12 .ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13 .ஓம் பிட்டும் ,முப்பழமும் நுகர்வாய் போற்றி
14 .ஓம் ஆதி மூலமே போற்றி
15 .ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16 .ஓம் ஆரா அமுதா போற்றி
17 .ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18 .ஓம் இடையூறு களைவாய் போற்றி
19 .ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20 .ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21 .ஓம் ஈசனார் மகனே போற்றி
22 .ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23 .ஓம் உத்தமக் குணாளா போற்றி
24 .ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25 .ஓம் உண்மை நெறியாளா போற்றி
26 .ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27 .ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28 .ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29 .ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30 . ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31 .ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32 .ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33 .ஓம் எண்குண சீலா போற்றி
34 .ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35 .ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36 .ஓம் ஏக நாயகனே போற்றி
37 .ஓம் எழில் மிகு தேவே போற்றி
38 .ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39 .ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40 .ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41 .ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42 .ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43 .ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44 .ஓம் முழு முதற் பொருளே போற்றி
45 .ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46 .ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47 .ஓம் கணத்து நாயகனே போற்றி
48 .ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49 .ஓம் கலைஞானக் குருவே போற்றி
50 .ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51 .ஓம் கற்பக களிறே போற்றி
52 .ஓம் கண்கண்ட தேவே போற்றி
53 .ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54 .ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55 .ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56 .ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57 .ஓம் சர்வ லோகேசா போற்றி
58 .ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59 .ஓம் சுருதியின் முடிவே போற்றி
60 .ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61 .ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62 .ஓம் நாதனே ,கீதா போற்றி
63 .ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64 .ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65 .ஓம் தரும குணாளா போற்றி
66 .ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67 .ஓம் தூயவர் துணைவா போற்றி
68 .ஓம் துறவிகள் பொருளே போற்றி
69 .ஓம் நித்தனே ,நிமலா போற்றி
70 .ஓம் நீதி சால் துரையே போற்றி
71 .ஒம் நீல மேனியனே போற்றி
72 .ஓம் நிர்மலி வேனியா போற்றி
73 .ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74 .ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75 .ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76 .ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77 .ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78 .ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79 .ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80 .ஓம் முத்தியை தருவாய் போற்றி
81 .ஓம் வேழ முகத்தாய் போற்றி
82 .ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83 .ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84 .ஓம் வேதாந்த விமலா போற்றி
85 .ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86 .ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87 .ஓம் செல்வம் தருவாய் போற்றி
88 .ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89 .ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90 .ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
91 .ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92 .ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93 .ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94 .ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95 .ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96 .ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97 .ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98 .ஓம் அமிர்த கணேசா போற்றி
99 .ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100 .ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101 .ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102 .ஓம் சித்தி விநாயகா போற்றி
103 .ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104 .ஓம் சுந்தர விநாயகா போற்றி
105 .ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106 .ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107 .ஓம் ஆபத் சகாயா போற்றி
108 .ஓம் அமிர்த கணேசா போற்றி

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

                                                       
                                             353a3a4
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

best consulting astrologer

நமது பாரம்பரியமான ஜோதிடக் கலையை மூத்தஜோதிடர்களிடன்  செய்து கற்றஜோதிடத்தில் பலன்கள் ஆய்வு செய்யும் பொழுது இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மனோபாவமும், கிரக சஞ்சாரமும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டு, அனுபவத்தையும் கருத்தில் கொண்டு ஆலோசனை தந்தாக வேண்டும் .
ஆயள்கால ஜாதக பொதுப்பலன்கள்
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல்
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்
எதிர் கால வாழ்க்கை போக்கு
உயர்கல்விக்கான ஜோதிட ஆலோசனை உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை
உங்கள் வாழ்கையில் உள்ள பல கேள்விக்கான ஜோதிட ஆலோசனை
பிரசன்ன ஜோதிடம் ராசிக்கல் பரிந்துரை ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, EMail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.

12670438_1099672750051287_1279321280883482607_n (1)