அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.
அட்சய லக்ன பத்ததி முறையில் ஒவ்வொரு ஜாதகத்திலும் எந்த காலம் யோகம், எந்த காலம் அசுப காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வாய்ப்புகளை நல்ல நேரத்தில் பயன்படுத்தினால் யோகம் உண்டு. அசுப காலத்தில் பயன்படுத்தினால் விரயமாகும்.
எல்லா காலகட்டத்திலும் ஜோதிடம் என்பது பரிணாம வளர்ச்சி.
இதெல்லாம் கடவுளுடைய அமைப்பு.
கடவுள் ஜோதிடம் வழியாக ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.
ஜாதகம் தனக்குத்தானே பரிணாமத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.
கிரகங்களும் கடவுள்களும் ஏதோ ஒரு ரூபத்தின் வழியாக ஜோதிடத்தில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்து ஒரு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
குரு ஜாதகத்தில் எவ்வளவு பலபடுகிறதோ அந்த அளவிற்கு யோகத்தைக் கொடுக்கும்.
குரு என்றால் வழிகாட்டுதல்.
குரு பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை செம்மையாக மாறும்.
அட்சய ராசிக்கு கிரக பெயர்ச்சிகள் பார்ப்பது மிக சிறப்பான ஒரு விஷயத்தை ஏற்படுத்தும்.
கிரகப்பெயர்ச்சி என்பது ஜெனன கால ஜாதகம் தசாபுத்தி நன்றாக இருந்தால்
அதனுடைய ஊன்றுகோல் கோள்களின் கிரகங்களுடைய கோட்சார தன்மைகள்.
ஜெனன ஜாதகம் நன்றாக இருந்தால் கோட்சார கிரகங்கள் எவ்வளவு சுபமாக இருந்தாலும், அசுபமாக இருந்தாலும், ஜாதகம் பளுவாக வேலை செய்யும்.
ஜாதகருடைய வாழ்க்கையை வழிகாட்டுதலும், நெறிப்படுத்துதலும் தான் ஜோதிடருடைய கடமை.
ஜோதிட இருக்கும் பலப்பட வேண்டும் ஜாதகருக்கும் பலப்பட வேண்டும்.
நன்றி, வணக்கம்.