அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.
இறந்தவர்களின் ஜாதகத்தை கண்டிப்பாக பார்க்க கூடாது. ஜோதிடர்கள் அனைவரும் இதை செய்கிறார்கள்.
அப்படி செய்யக்கூடாது.
ஏன்னா? இறந்தவர்கள் கடவுளிடம் சென்று விட்டார்கள் என்று சொல்கிறோம்.
ஒரு நிலையை விட்டு இன்னொரு நிலையை அடையக்கூடிய ஆத்மாவிற்கு,உடலுக்கு மறுபடியும் ஜாதகம் பார்ப்பது என்பது தவறான விஷயம்.
இருக்கும் நபர்களுக்கு தான் நாம் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
இல்லாதவர்களுக்கு நாம் ஜாதகம் பார்க்கக் கூடாது.
இல்லாத விஷயத்தை தேடுவது மிக சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்.
அதனால் இறந்தவர்களுடைய ஜாதகம் பார்த்தால் அதனுடைய பின்விளைவு எல்லோரையும் பாதிக்கும்.
அதனால் பார்க்க கூடாது.
பார்ப்பவர்கள், கேட்பவர்கள் இரண்டு பேருக்கும் அந்த நிகழ்வு பாதிக்கும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் 2,7,8 ,10 தொடர்பு இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி, வணக்கம்