சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:

 

என் முனைவர் பட்ட ஆய்வுக்கு சோதிடம் சார்ந்த நூல்கள் தேவைப்படுகின்றன. கீழ்காணும் நூல்கள் இருந்தால் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் நண்பர்களே.
சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:
நவக்கிரக தர்க்க சோதிடம்.
சோதிட ரத்தினக் களஞ்சியமாலை .
சங்கராசாரியர் சோதிடம்.
இரேகை சாத்திரம்.
நவக்கிரக சிந்தாமணி.
தொடு குறி சாத்திரம்.
சகாதேவர் தொடு குறி சாத்திரம்.
ஆருட நூல்.
ஆஸ்தான கோலாகலம்.
சாதக பாரி சாதம்.
சீதா சக்கரம்.
மரண கண்டிகை.
அலகு நூல்.
சூடாமணி உள்ளமுடையான்.
வானியல் (அண்டத்தியற்கை யோசனை)
கிரகண கணிதம்.
பஞ்சாங்கம்.
சர நூல்.
சோதிடம் கணிப்பு.
சோதிடம் பலன் கூறுதல்.
சோதிடம் – நாடி.
சோதிடம் – முகூர்த்தம்.
கனவு – நிமித்தமும்.
வால்மீகர் தீப சூத்திரம்.
சந்தனக் கயறு .
பஞ்சபட்சி சாத்திரம்.
கவுளி காதல் சாத்திரம்.
சகாதேவர் நூல்.
நட்சத்திர ஆருடம்.
பல்லி சாத்திரம்.
சாக சந்திரிகை .
அட்டவர்க்கப் பலன் –
கனவுகளின் பயன் .
மரணக் குறிப்பு.
ஒட்டியம்.
சத்தியாரூடம்.
சோதிட அரிச்சுவடி .
சோதிடக் களஞ்சியம்.
சோதிட க்ரக சிந்தாமணி.
சோதிடச் சுருக்கம்.
சோதிடச் செய்திகள்.
சோதிட சங்கிரக சாராவலி.
சோதிட சங்கிரகம்.
சோதிட சந்திரகாவியம்.
சோதிட சாஸ்திரம்.
சோதிட சிகாமணி.
சோதிட சிந்தாமணி.
சோதிடத் திரட்டு .
சோதிட தசப் பொருத்தம்.
சோதிட நூல்.
சோதிட நூற்குறிப்பு.
சோதிட நூற் றிரட்டு.
சோதிட பாவங்கள்.
சோதிட பிந்து .
சோதிடம் பல சாத்திரம்.
சோதிடம் பல திரட்டு.
சேரிடம் பல மாலை .
சோதிடம் யோக பலன்.
சோதிட மஞ்சரி .
சோதிடரத்தினம் .
சோதிட ரத்தினமாலை .
சோதிட லட்சணம்.
சோதிப்பத்து.

இதில் உள்ள நூல்கள் இருந்தால் தெரியப்படுத்தவும். கைப்பேசி : 99407 71415

1) அங்கத்துடிப்புகளும் பலன்களும்
2) அதிர்ஷ்ட நியுமரலாஜீ ஜோதிடம்
3) அனுபோக ஜாதக ரகசியம்
4) ஆயுள் பாவங்கள்
5) எண்கணித சோதிடத்தில் கர்ம எண்
6) எளிய ஸ்ரீஜோதி முழுமையான நூல்
7) க்ரந்தாகூர சமஸ்க்ருத பாலபாடம்
8) கர்ம எண்
9) காலக்கண்ணாடி
10) கிரக அவஸ்தைகள்
11) குதிரை பந்தய லாவணி
12) கெளசிக சிந்தாமணி
13) கேரளா சோதிடம்
14) கைரேகை ஜோதிட ஞானம்
15) சந்தான தீபிகை
16) சந்திரகாவியம்
17) சாதக கணிதாமிர்தம்
18) சிற்ப சாத்திர செய்தி அடைவு
19) சுந்தரசேகரம்
20 ) சூடாமணி உள்ள முடையான்
21) சோதிட அகராதி
22) சோதிட ஆனந்த களிப்பு
23) சோதிட கோட்சார சிந்தாமணி
24) சோதிட வாசகம் 2
25) தமிழ் மாத பிறந்தவர்களின் பலன்கள்
26) தஜ க நீலகண்டேயம்
27) நியூமரலாஜீ
28 ) நீயூமரலாஜீ 1
29) பஞ்சாங்க கணனம் – 1
30) பஞ்சாங்க கணனம் – 2
31) பஞ்சாங்க கணனம்
32) பீரங்கி முனிவர் ஜோதிடம் 300
33) பிரஞ் ஞான தீபிகை
33) புத்ரபாவம்
34) புலிப்பாணி சோதிடம் -300
35) பெண்கள் ஜாதகமும் பலனும்
36) பெரிய சோதிட சாதக கணித பாலசிட்சை
37) பெரிய ஜோதிட சில்லறைக்கோர்வை
38 ) மச்சமுனி ஜோதிடம்
39) மனையடி சிற்ப சிந்தாமணி
40) ஜாதக பாஸ்கரன்
41) யோகப் பொருளகராதி
42) ராசி நட்சத்திரங்கள்
43) ராமசேகரம்
44) வானவியல் மூலமும் வரலாறும்
45) விதி விளக்கம்
46) விவாக வியாக்கினம்
47) வீமகவி
48) ஜாதக உண்மை திறவுகோல் – 2 ம் பாகம்
49) ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி
50) ஜெயமுனி
51) ஜோதிட திறவுகோல்
52) ஜோதிட பால போதினி
53) ஜோதிட வாசகம்
54) ஜோதிட பேரகராதி
55) ஜோதிடராகலாம்

நாடி :
_ _ _
1) கார்க்கேயர் நாடி
2) சகாதேவநாடி
3) சகாதேவர் சோதிட நாடி
4) பதிணென் சித்தர்களின் நாடி சாஸ்திரம்
5) சப்த ரிஷி நாடி கன்யா லக்னம்
6) சப்த ரிஷி நாடிமேஷ லக்னம்
7) சுகர் நாடி
8) நாடி ஜோதிடம்
9) நாடிச் சக்கரம்
10) புஜண்டர் நாடி முதற் பாகம்
11) கந்தர்நாடி

ஆரூடம் :
————
1) அகத்தியர் ஆரூடம்
2) அகத்தியர் பஞ்சபட்சி ஆரூடம்
3) அனுபோக ஆரூட சிந்தாமணி
4) அஷ்டதிக் ஆருடம்
5) ஆஞ்சநேயர் ஆரூடசாஸ்திரம்
6) ஆரூட அலங்காரம்
7) கந்தராரூடம்
8) சாமக்கோள் ஆரூடம்
9) நட்சத்திர ஆரூட சிந்தாமணி
10) பட்சி ஆரூடம்
11) பாய்ச்சிகை ஆருடம்
12) வராகி ஆருடம்
13) வால்மீகர் ஆரூடசாஸ்திரம்
14) வான்மீகர் ஆரூடம் – 40
15) ஜெயமுனிவர் ஆரூட சாஸ்திரம்
16) ஸ்ரீ கணேச ஆரூட தீபிகை
17) ப்ரசன்ன ஆரூடம்

சாஸ்திரங்கள் :
– – – – – – – – – – – – –
1) கூப சாஸ்திரம்
2) வராகர் ஒரா சாத்திரம்
3) அகத்தியர் தற்க சாத்திரம்
4) கப்பல் சாத்திரம்
5) களவு காணும் சாஸ்திரம்
6) குருநாடி சாஸ்திரம்
7) கெ வுளி சாஸ்திரம்
8) சர்வ பிராயண சாஸ்திரம்
9) சாமுத்ரிகா லட்சணம்
10) சாஸ்திரமும் மழையும்
11) அகத்தியர் சாமுத்ரீகா லட்சணம்
12) தும்ம நூல் சாஸ்திரம்
13) நந்தி நூல் ரேகை சாஸ்திரம் – 110
14) பாச்சிகை சாஸ்திரம்
15) பூமிசாஸ்திரம்
16) மச்ச சாஸ்திரம்
17) மனைக் குறி சாஸ்திரம்
18) முக்கால ரேகை சாஸ்திரம்
19) ருது நூல் சாஸ்திரம்
20) வாஸ்து சாஸ்திரம்
21) விவாக சாஸ்திரம்

பஞ்ச பட்சி:
– – – – – – – – –
1) சுக்கும பஞ்ச பட்சி
2) நிமிஷப் பஞ்சபட்சி
3) பஞ்ச பட்சி
4) சுருக்கு பஞ்சபட்சி

விடுபட்ட நூல்கள் :
– – – – – – – – – – – – – – – –
1) ஜ்யோதிஷ ஞான போதினி
2) சிற்றம்பலசேகரம்
3) சோதிடகளஞ்சியம்
4) ஸ்ரீபதி ஜாதக சந்திரிகை விளக்கம்
5) அருட் கொடி சிற்ப சாஸ்திரக் கண்ணாடி
6) காக்கையர் சிற்பம்
7) சாத காலங்காரம்
8) குரு – சிஷ்ய சம்வாத ஹஸ்த இரேகை
9) அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்
10) சினேந்திர மாலை
11) அநு பவ ஹஸ்த ரேகை சாஸ்திரம்
12) பெரிய வருஷாதி நூல்
13) சோதிட அரிச்சுவடி முதல் பாகம்
14) நந்தி தேவர் சோதிடமர்மம்
15) ஜாதக கணிதம் முதல் பாகம்
16) அனுபவ கை ரேகை விஞ்ஞானம்
17) கைரேகை விளக்கம்
18) சோதிட பிரச்சாரம்
19) சோதிட பராக்கிரமம்
20) கைறேகைக் களஞ்சியம்
21) ஜாதக ராஜ மனோரஞ்சிதம்
22) ஜோதிட ஆராய்சி திரட்டு
23) கைரேகைக் கலை
24) சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி

எண்ணம் போல் வாழ்க்கை:-

 

 

எண்ணம் போல் வாழ்க்கை:-

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,

எனது மனம் அமைதியாக இருக்கிறது,

எனது புத்தி தெளிவாக இருக்கிறது,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,

நான் நிம்மதியாக இருக்கிறேன்,

நான் ஆனந்தமாக இருக்கிறேன்,

நான் புத்திசாலி,

நான் பலசாலி,

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்…

குலதெய்வ வழிபாட்டை

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு முறையோ கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும் அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம் .இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

If Astrology

ஜோதிடம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் ‘டெலஸ்கோப்’ உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம்? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம்? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.