ஜோதிடமும் தீர்வுகளும்

Spread the love

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை

21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,

நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.

இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்

சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,

மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத

யாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.

அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு

காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால்

எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு

தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,

விரைவில் திருமணம் நடை பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *