அன்பே சிவம், அன்பே ஆனந்தம் ,அன்பே வாழ்க்கை,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. இன்று ஒரு விஷயம் சொல்கிறேன்.
இந்த விஷயத்தை வாழ்க்கையை நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக 100% வெற்றி உங்களுக்கு.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய கர்மாவை கழிக்க,
உங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாருக்காவது ஒருவருக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள். அந்த குரு உபதேசத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுத்து விடுங்கள்.
உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை அறிவுரை மூலமாகவோ, கலந்துரையாடல் மூலமாகவோ மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள்.அப்படி சொல்லிக் கொடுப்பதால் உங்களுடைய வாழ்க்கை 100% கண்டிப்பாக மாறும்.
உங்களுடைய கர்மாவை கழிக்க மிகப்பெரிய ஆயுதம் என்னவென்றால் நீங்கள் குருவாக மாறுவது ‘இல்ல,குருவாக உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்வது இதுதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
உங்களுக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும். உங்களை சார்ந்த நண்பர்கள் உடைய வாழ்க்கை மாறும்.
உங்களுடைய கர்மாவும் கழியும்.
நல்லதொரு நிகழ்வு அமையட்டும், உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக மாறும்.
உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்.
“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”.
எனக்கு தெரிந்த சின்ன விஷயத்தை ,எனக்கு ஜோதிடம் நன்றாக தெரியும். ஜோதிடத்தில் முன்ஜென்மம் எனக்கு மிகவும் நன்றாக தெரியும்.கேக்குறாங்க ,கேட்கல,புரியுது, புரியல’நான் சொல்லிட்டேன், என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு ஏணிப்படி.
என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு ஏணி படியாக அமையட்டும்.
நன்றி, வணக்கம்.