ரோகிணி நட்சத்திரம் 2ம்பாதம்:

Spread the love

ரோகிணி நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி,
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு ஜாதகருக்கும் என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்து விடாதா?
எல்லோருக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
சிறிய மனிதர்களில் இருந்து பெரிய மனிதர்கள் வரை.

ஜோதிடம் என்பது என்னுடைய எதிர்காலத்தை கணிக்க கூடிய,இன்றைக்கு இருக்கக்கூடிய அறிவியல் முறையில் எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்கிறது.

ஆனால் நம்முடைய எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஒரே விஷயம்
இந்த ஜோதிடம், ஜாதகம் தான்.

ஒரு மனிதன் இறைநிலையை அடைவதற்கு,
அடுத்தகட்ட நிகழ்வுகளை அறிவதற்கு,
அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்வதற்கு இந்த ஜோதிடம், ஜாதகம் மிகப்பெரிய பங்கு அளிக்கிறது.

ஒவ்வொரு மனிதரும் இந்த ஜாதகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் சந்தோஷமான நிகழ்வு வரும்.
ஒரு சில பேர் தான் இதைக்
கற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

ஒவ்வொரு பாடதிட்டத்திலும்
இதைக் கொண்டு வந்தால்
சின்னசின்ன மாணவர்களும்,
தெரிந்துகொள்ளலாம்.
கிரகங்களுடைய நிலைகள்,
கிரகங்கள் உடைய நகர்வுகள் ,
அதன் மூலமாக மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய
ஒலி – ஒளி எப்படி இயக்குகிறது?

ஒளி – ஒலி,
பார்க்கக்கூடிய பொருளும்,
கேட்கக் கூடிய சத்தமும், தான் மனிதனை இயக்குகிறது.
இதுதான் உலகத்தை உருவாக்குகிறது, உலகத்தை இயக்குகிறது
என்பது தான் உண்மை.

கிரகங்கள் உடைய ஒளி தன்மை நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பங்களிப்பு அளிக்கிறது?
சின்ன சின்ன விஷயங்கள் அனைத்துமே ஜோதிடம் ஜாதகத்துடன் சம்பந்தப்பட்டதுதான்.
அதை பார்த்தால் கிரகங்கள் உடைய அமைப்பு இருக்கும்.

இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய நட்சத்திரம்
ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம்,

ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம் ஒரு ஜாதகருக்கு 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயக்கும்.

ஜாதகர் என்னுடைய முயற்சிக்கு நான் அரசியலில் வெற்றி பெறுவேனா? என்ற கேள்வி கேட்கிறார்.

சந்திரன் சுக்கிரன் நிலை பார்க்க வேண்டும்.
தனிப்பட்ட ஜாதகம் பார்க்க வேண்டும்.
ஆனால் சந்திரன் நட்சத்திரம் 2ம் பாதம் வரும்பொழுது,
உங்களுடைய அரசியல் வாழ்க்கை, எதிர்பார்த்த முயற்சிகள்,வெற்றிகள் எதிர்பார்த்த யோகங்கள்,
பாக்கியமான நிகழ்வுகள்,

கோயில் கட்டலாம்,
வெளிநாடு செல்லலாம்,
என்னுடைய முயற்சிகள் யோகத்தைக் கொடுக்கும்,
சந்தோஷத்தை கொடுக்கும்.

நட்சத்திர பாதம் சந்தோஷமாக இருக்கும்போது சந்தோஷமான மனநிலையில் பதில் சொல்லக் கூடிய வாய்ப்புகள் ஜோதிடருக்கு இருக்கும்.
அது நடக்காது என்று தெரிந்தால் அந்த ஜாதகரே கஷ்டப்படுவார்கள், வருத்தப்படுவார்கள் அது உண்மைதான்.

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அதனுடைய முயற்சிகள்
இடம் விட்டு இடம் மாற வேண்டும்,
வீடு வாங்க வேண்டும்,
தாயாருடைய உடல் ஆரோக்கியம் பார்க்க வேண்டும்.
இதைப் பற்றிய கேள்வி தான் ஜாதகருக்கு வரும். இது சம்மந்தப்பட்ட விஷயங்கள் தான் ஜாதகருக்கு யோகத்தைக் கொடுக்கும்.

ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம் ஜாதகருடைய வெற்றி வாய்ப்பு காண நேரம்.
பலமாக உங்கள் முயற்சியை 100% செயல்படுத்த வேண்டும்.
கனமாக போராட வேண்டும்.
8 மணி நேரம் உழைக்க வேண்டுமென்றால் இந்த காலகட்டத்தில் 14 மணி நேரம் உழைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் ரோகினி நட்சத்திரம் 2ஆம் பாதம் மிகப்பெரிய
சந்தோஷத்தையும், மாற்றத்தையும்,
யோகத்தையும், கொடுக்கும்.

“அட்சய லக்ன பத்ததி ” நம் பகுதியை விட வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி பகுதியில் படிக்கக் கூடிய மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதை படித்தவர்கள் குறைவுதான் அட்சய லக்ன பத்ததி பாகம் 1 பாகம் 2 இரண்டும்
ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வந்துள்ளது.

நான் உருவாக்கிய முறையில் ஒரு விஷயம் இருப்பதால்தான்
அதைப் படிக்கிறார்கள், அதை ஆய்வு செய்கிறார்கள்.
இதை ஆய்வு செய்து பாருங்கள்.

அட்சய லக்ன பத்ததியை ஒரு ஜாதகர் படித்தாலே கண்டிப்பாக யோகத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரத்தில் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B096L82T75

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *